நீதி எங்கே?
கருத்துத் தெரிவிக்கவும் இது வரை
மறுமொழியவும்
பெப்ரவரி17, 2012, 1:40 மு.பகல்
Filed under: Abu Adhil
Filed under: Abu Adhil
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நீதி எங்கே?
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
1995 ஆம் ஆண்டு நாகூரில் நடைப்பெற்ற பார்சல் வெடிகுண்டு வழக்கில் தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி js ரிபாயி அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சமுதாய உறவுகளுடன் வன்மையாக கண்டிக்கிறோம், இந்நிகழ்வு தமிழக நீதித்துறையில் காவிகளின் கயவர்கள் இருப்பதை தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
ஆயிரம் காவிகள் நீதித்துறையில் இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இறுதி வெற்றி நமக்கே.
அன்புடன்,
குணங்குடி முஹைதீன்
9042942770
கருத்துத் தெரிவிக்கவும்
கருத்துத் தெரிவிக்கவும் இது வரை
மறுமொழியவும்