<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>மண்ணடி காகா</title>
	<atom:link href="http://markaspost.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://markaspost.wordpress.com</link>
	<description>சமுதாயச் செய்திகள்</description>
	<lastBuildDate>Wed, 30 Nov 2011 19:03:43 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='markaspost.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://0.gravatar.com/blavatar/0cb92f04797486d97178b6f08dba5d6f?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>மண்ணடி காகா</title>
		<link>http://markaspost.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://markaspost.wordpress.com/osd.xml" title="மண்ணடி காகா" />
	<atom:link rel='hub' href='http://markaspost.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டியில் தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத்</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-cbse-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-cbse-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Wed, 30 Nov 2011 19:03:42 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>
		<category><![CDATA[சாம்பியன்சிப்]]></category>
		<category><![CDATA[தோப்புத்துறை]]></category>
		<category><![CDATA[போட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/?p=10381</guid>
		<description><![CDATA[ அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டியில் தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத் அமீரகத்தில் நடைப்பெற்ற CBSE UAE &#8211; க்ளஸ்டர் வாலிபால் சாம்பியன்சிப் 2011-12 போட்டியில் சென்ட்ரல் ஸ்கூல் துபாய் வெற்றிப் பெற்றது, மேலும் இந்தியா வில் நடக்க விருக்கும் அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டிக்கு தேர்தெடுக்கப் பட்டுள்ளது, இதில் நாகை மாவட்டம் &#8211; தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத் ( த/பெ. ஜஹாங்கீர் ) கலந்துக் கொள்ளவிருக்கிறார். Filed under: Abu [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10381&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:center;"><strong> </strong><strong>அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டியில் </strong>தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத்</p>
<p style="text-align:left;"><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/e0ae9ae0aebfe0ae83e0aeaae0aebee0ae95e0aea4e0af8d_n.jpg"><img class="aligncenter size-full wp-image-10382" title="சிஃபாகத்_n" src="http://markaspost.files.wordpress.com/2011/11/e0ae9ae0aebfe0ae83e0aeaae0aebee0ae95e0aea4e0af8d_n.jpg?w=420&#038;h=315" alt="" width="420" height="315" /></a><strong></strong></p>
<p style="text-align:left;"><strong>அமீரகத்தில் நடைப்பெற்ற CBSE UAE &#8211; க்ளஸ்டர் வாலிபால் சாம்பியன்சிப் 2011-12 போட்டியில் சென்ட்ரல் ஸ்கூல் துபாய் வெற்றிப் பெற்றது, மேலும் இந்தியா வில் நடக்க விருக்கும் அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டிக்கு தேர்தெடுக்கப் பட்டுள்ளது, இதில் நாகை மாவட்டம் &#8211; தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத் ( த/பெ. ஜஹாங்கீர் ) கலந்துக் கொள்ளவிருக்கிறார்.</strong></p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a> Tagged: <a href='http://markaspost.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/'>சாம்பியன்சிப்</a>, <a href='http://markaspost.wordpress.com/tag/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/'>தோப்புத்துறை</a>, <a href='http://markaspost.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/'>போட்டி</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10381/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10381&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-cbse-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/e0ae9ae0aebfe0ae83e0aeaae0aebee0ae95e0aea4e0af8d_n.jpg" medium="image">
			<media:title type="html">சிஃபாகத்_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தோப்புத்துறை மர்கஸ் கலந்தாய்வு பொதுக்கூ ட்டம்</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 30 Nov 2011 18:34:46 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d/</guid>
		<description><![CDATA[அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், தோப்புத்துறை மர்கஸ் கலந்தாய்வு பொதுக்கூட்டம் நாள் : 02.12.2011, வெள்ளிக்கிழமை மஃரிபு தொழுகைக்கு பின்பு, இடம்: சார்ஜா, ரோலா, ரூபிகார்கோ பில்டிங், #201, (ஹாஜாதீன் அவர்கள் இருப்பிடம்) நோக்கம்: மர்கஸ் நிர்வாக சில முக்கிய விசயங்கள் குறித்த தீர்மானங்கள். குறிப்பு 1: &#8211; கூட்டம் இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்தில் துவங்கப்படும் என்பதால், சகோதரர்கள் அனைபேர்களும், அன்றை மஃரிபு தொழுகைக்கு சார்ஜா வந்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் குறிப்பு 2: &#8211; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10379&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,</p>
<p><strong>தோப்புத்துறை மர்கஸ் கலந்தாய்வு பொதுக்கூட்டம்</strong></p>
<p>நாள் : 02.12.2011, வெள்ளிக்கிழமை மஃரிபு தொழுகைக்கு பின்பு,</p>
<p>இடம்: சார்ஜா, ரோலா, ரூபிகார்கோ பில்டிங், #201, (ஹாஜாதீன் அவர்கள் இருப்பிடம்)</p>
<p>நோக்கம்: மர்கஸ் நிர்வாக சில முக்கிய விசயங்கள் குறித்த தீர்மானங்கள்.</p>
<p>குறிப்பு 1: &#8211; கூட்டம் இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்தில் துவங்கப்படும் என்பதால், சகோதரர்கள் அனைபேர்களும், அன்றை மஃரிபு தொழுகைக்கு சார்ஜா வந்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்</p>
<p>குறிப்பு 2: &#8211; இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது</p>
<p>சகோதரர்கள் அனைபேர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மர்கஸ் நிர்வாகத்தின் சார்பாக அன்புடன் அழைகின்றோம்.</p>
<p>அன்புடன் தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் நிர்வாகிகள்</p>
<p>தொடர்புக்கு : Abdul Ajees – 050 8813666</p>
<p>Jahabar Ali – 055 9379196, Hajadeen – 050 5780539</p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10379/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10379/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10379/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10379&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/30/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநா டு</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-2/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Tue, 29 Nov 2011 07:21:06 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-2/</guid>
		<description><![CDATA[வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது. அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10355&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h2>வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு </h2>
<p> <a title="Social Justice conference Grand Public Meet" href="http://www.popularfrontindia.com/pp/image/social-justice-conference-grand-public-meet"><img title="Social Justice conference Grand Public Meet" alt="Social Justice conference Grand Public Meet" src="http://www.popularfrontindia.com/pp/sites/default/files/3_5.jpg" height="395" width="781" /></a></p>
<p>புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.<br />
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.</p>
<p>ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.’ இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.</p>
<p>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.</p>
<p>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ‘டெல்லி பிரகடனத்தை’ வாசித்தார்.<br />
<a href="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/11/A-part-of-the-Audience.jpg"> <img title="A part of the Audience" alt="" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/11/A-part-of-the-Audience.jpg" height="403" width="610" /></a><br />
<a href="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/11/Social-Justice-conference-Grand-Public-Meet.jpg"> <img title="Social Justice conference Grand Public Meet" alt="" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/11/Social-Justice-conference-Grand-Public-Meet.jpg" height="420" width="614" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/13.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/13.jpg?w=640&#038;h=474" height="474" width="640" alt="1.JPG" /></a><br />
<a href="http://markaspost.files.wordpress.com/2011/11/31.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/31.jpg?w=640&#038;h=466" height="466" width="640" alt="3.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/71.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/71.jpg?w=640&#038;h=468" height="468" width="640" alt="7.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/121.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/121.jpg?w=640&#038;h=540" height="540" width="640" alt="12.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/21.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/21.jpg?w=640&#038;h=430" height="430" width="640" alt="21.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/23.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/23.jpg?w=640&#038;h=426" height="426" width="640" alt="23.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/24.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/24.jpg?w=640&#038;h=424" height="424" width="640" alt="24.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/22.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/22.jpg?w=640&#038;h=434" height="434" width="640" alt="22.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/26.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/26.jpg?w=640&#038;h=416" height="416" width="640" alt="26.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/28.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/28.jpg?w=640&#038;h=424" height="424" width="640" alt="28.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/30.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/30.jpg?w=640&#038;h=420" height="420" width="640" alt="30.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/311.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/311.jpg?w=640&#038;h=416" height="416" width="640" alt="31.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/32.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/32.jpg?w=640&#038;h=418" height="418" width="640" alt="32.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/33.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/33.jpg?w=640&#038;h=398" height="398" width="640" alt="33.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/35.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/35.jpg?w=640&#038;h=406" height="406" width="640" alt="35.JPG" /></a><br />
<a href="http://2.bp.blogspot.com/-BeKQFP3AUro/TtIZS6GGGPI/AAAAAAAABX4/z2axpDxeOBI/s1600/18.JPG"><br />
</a><br />
<a href="http://markaspost.files.wordpress.com/2011/11/37.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/37.jpg?w=640&#038;h=410" height="410" width="640" alt="37.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/36.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/36.jpg?w=640&#038;h=418" height="418" width="640" alt="36.JPG" /></a><br />
<a href="http://markaspost.files.wordpress.com/2011/11/40.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/40.jpg?w=640&#038;h=412" height="412" width="640" alt="40.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/39.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/39.jpg?w=640&#038;h=414" height="414" width="640" alt="39.JPG" /></a></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/38.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/38.jpg?w=640&#038;h=410" height="410" width="640" alt="38.JPG" /></a></p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10355/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10355/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10355/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10355/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10355/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10355/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10355/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10355/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10355&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>

		<media:content url="http://www.popularfrontindia.com/pp/sites/default/files/3_5.jpg" medium="image">
			<media:title type="html">Social Justice conference Grand Public Meet</media:title>
		</media:content>

		<media:content url="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/11/A-part-of-the-Audience.jpg" medium="image">
			<media:title type="html">A part of the Audience</media:title>
		</media:content>

		<media:content url="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/11/Social-Justice-conference-Grand-Public-Meet.jpg" medium="image">
			<media:title type="html">Social Justice conference Grand Public Meet</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/13.jpg?w=300" medium="image">
			<media:title type="html">1.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/31.jpg?w=300" medium="image">
			<media:title type="html">3.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/71.jpg?w=300" medium="image">
			<media:title type="html">7.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/121.jpg?w=300" medium="image">
			<media:title type="html">12.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/21.jpg?w=300" medium="image">
			<media:title type="html">21.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/23.jpg?w=300" medium="image">
			<media:title type="html">23.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/24.jpg?w=300" medium="image">
			<media:title type="html">24.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/22.jpg?w=300" medium="image">
			<media:title type="html">22.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/26.jpg?w=300" medium="image">
			<media:title type="html">26.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/28.jpg?w=300" medium="image">
			<media:title type="html">28.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/30.jpg?w=300" medium="image">
			<media:title type="html">30.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/311.jpg?w=300" medium="image">
			<media:title type="html">31.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/32.jpg?w=300" medium="image">
			<media:title type="html">32.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/33.jpg?w=300" medium="image">
			<media:title type="html">33.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/35.jpg?w=300" medium="image">
			<media:title type="html">35.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/37.jpg?w=300" medium="image">
			<media:title type="html">37.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/36.jpg?w=300" medium="image">
			<media:title type="html">36.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/40.jpg?w=300" medium="image">
			<media:title type="html">40.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/39.jpg?w=300" medium="image">
			<media:title type="html">39.JPG</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/38.jpg?w=300" medium="image">
			<media:title type="html">38.JPG</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும்  : அறிந்து கொள்ளுங்கள்!!</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 28 Nov 2011 20:12:57 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/?p=10353</guid>
		<description><![CDATA[நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது. அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள். அனல் மின்சாரம் , அணுமின்சாரம் , காற்றில் இருந்து , அலையில் இருந்து ,நீரில் இருந்து ,சூரிய ஒளியில் இருந்து ,கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10353&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!</strong></p>
<p><strong><br />
மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது. அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள். அனல் மின்சாரம் , அணுமின்சாரம் , காற்றில் இருந்து , அலையில் இருந்து ,நீரில் இருந்து ,சூரிய ஒளியில் இருந்து ,கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க ,தற்பொழுது ” நீங்கள் நடந்தால் போதும் மின்சாரம் கிடைக்கும் என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர். அட! அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் மக்கள் இந்த Tiles மேல் ஏறிப்போவதினால் உண்டாகும் இயக்க ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.</p>
<p></strong><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/thumb-php.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/thumb-php.jpg?w=420" alt="" title="thumb php"   class="alignnone size-full wp-image-10354" /></a></p>
<p><strong><br />
சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2.1 வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர். 100 சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5 வருடங்களுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது. இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.</p>
<p>தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும் Westfield Stratford City ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும் எனத் தெரிகிறது.</p>
<p></strong><a title="Click here to Join Only-for-tamil" href="http://groups.yahoo.com/group/Only-for-tamil/join"><strong>தமிழ் தாயகத்திற்காக:<br />
Engr. சுல்தான் </strong></a></p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10353/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10353&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/thumb-php.jpg" medium="image">
			<media:title type="html">thumb php</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகா ல விசா அறிமுகம்!</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9-2/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9-2/#comments</comments>
		<pubDate>Mon, 28 Nov 2011 20:01:35 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9-2/</guid>
		<description><![CDATA[துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்! வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10352&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h2>துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!	</h2>
<p>வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p>
<p>சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.</p>
<p>இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.</p>
<p>இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால &quot;குறிக்கோள் விசா&quot; (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.</p>
<p>இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
<p>இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10352/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10352&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/28/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகா ல விசா அறிமுகம்!</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Sun, 27 Nov 2011 20:06:01 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9/</guid>
		<description><![CDATA[துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்! வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10351&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote>
<table border="0" cellpadding="0" cellspacing="0">
<tbody>
<tr>
<td valign="top">
<table border="0" cellpadding="0" cellspacing="0">
<tbody>
<tr>
<td>
<table border="0" cellpadding="0" cellspacing="0">
<tbody>
<tr>
<td><img alt="http://www.decodedstuff.com/wp-content/uploads/2010/01/burj-khalifa-23.png" src="http://www.decodedstuff.com/wp-content/uploads/2010/01/burj-khalifa-23.png" /><br />
<h2>துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!	</h2>
<p> வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p>
<p>சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.</p>
<p>இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.</p>
<p>இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால &quot;குறிக்கோள் விசா&quot; (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.</p>
<p>இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
<p>இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.</td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</blockquote>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10351/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10351/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10351/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10351/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10351/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10351/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10351/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10351/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10351&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>

		<media:content url="http://www.decodedstuff.com/wp-content/uploads/2010/01/burj-khalifa-23.png" medium="image">
			<media:title type="html">http://www.decodedstuff.com/wp-content/uploads/2010/01/burj-khalifa-23.png</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உதவிடுவீர்..</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/26/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/26/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 26 Nov 2011 06:46:24 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/?p=10350</guid>
		<description><![CDATA[Filed under: Abu Adhil<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10350&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[Filed under: Abu Adhil<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10350&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/26/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/24/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/24/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 23 Nov 2011 21:15:25 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/24/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</guid>
		<description><![CDATA[அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா கல்வியின் உண்மையான நோக்கம் சிதைக்கப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கே கல்வி என்ற சிந்தனை மிகைத்திருக்கும் இன்றைய கல்வித்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த மனித சமூகத்தை உருவாக்கிடும் இலக்கை மையமாக கொண்டுள்ள மதரஸா கல்வியின் மேம்படுத்தப்பட்ட பாடதிட்டமும் அதன் பயிற்றுவிப்பு முறைகளும் சமீபகாலமாக வட இந்திய மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்திய மக்களின் வாழ்வில் மதரஸாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்க இயலாது. மறுக்கவும் இயலாது. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10346&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h3> அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸ் ஆன ஹேமலதா </h3>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/hema.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/hema.jpg?w=135&#038;h=200" height="200" width="135" alt="hema.jpg" /></a><br />
கல்வியின் உண்மையான நோக்கம் சிதைக்கப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கே கல்வி என்ற சிந்தனை மிகைத்திருக்கும் இன்றைய கல்வித்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த மனித சமூகத்தை உருவாக்கிடும் இலக்கை மையமாக கொண்டுள்ள மதரஸா கல்வியின் மேம்படுத்தப்பட்ட பாடதிட்டமும் அதன் பயிற்றுவிப்பு முறைகளும் சமீபகாலமாக வட இந்திய மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.</p>
<p>இந்திய மக்களின் வாழ்வில் மதரஸாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்க இயலாது. மறுக்கவும் இயலாது. ஆனால் அந்த வசந்த கால வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் செய்ததில் தொடக்கத்தில் வெள்ளைய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் விடுதலைக்குப் பிறகான இந்திய குடியரசிற்கும் பெரும் பங்கு இருக்கிறது.</p>
<p>மதரஸாக்கள் இந்தியாவின் தேசிய சின்னங்கள்இந்தியச் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மதரஸா கல்வி முறையே விளங்கி வந்தது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்திய நாட்டில் ஒழுக்கம் சார்ந்த வாழ்வு முறையை விரும்பும் எல்லா மதத்தினரும் மதரஸா கல்வி முறையையே தேர்வு செய்தனர். வெள்ளையர் ஆட்சியில் தான் மதரஸா கல்வி முறை சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டது.</p>
<p>நாளடைவில் மதரஸாக்களும் தனது பாரம்பர்ய பாதையில் இருந்து விலகி வெள்ளையரின் சூழ்ச்சிக்குப் பலியாகி மார்க்கக் கல்வி – உலகக் கல்வி என்ற இஸ்லாம் காட்டாத பிரிவினையில் சிக்கிக் கொண்டன. இதனால் இடைக் காலத்தில் மதிப்பிழந்து போன மதரஸாக்கள் தற்போது தங்களது தவறுகளை திருத்திக் கொண்டதால் எழுச்சி பெற்று வருகின்றன.</p>
<p>பீகார், வங்காளம், உ.பி. போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மார்க்கக் கல்வி – உலகக் கல்வி இணைக்கப் பெற்ற மதரஸாக்களில் மாணவர் கூட்டம் நிரம்பி வழிகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் அல்லாத மாணவரின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சரியமான செய்தி. வெள்ளையர் ஆக்கிரமிப்பிற்கு முன்பான மதரஸாக்கள் போல தற்போது மேம்பட்டு வருகின்றன.</p>
<p>இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பயிற்றுவிக்க வேண்டும் என்பதாகவோ ஒழுக்கமும் நேர்மையும் பண்பாடும் முஸ்லிம்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்பதாகவோ ஒருபோதும் இஸ்லாம் வலியுறுத்தவில்லை. அதே போல பூமியில் மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்குமான வழிகாட்டுதலையும் போதிக்கும் கல்வியைத் தான் இறைவன் வழங்கியுள்ளானே தவிர மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையை மட்டுமே போதிக்கும் கல்வியை இறைவன் வழங்கவில்லை.<br />
மார்க்கக் கல்வியையும் – உலகியல் பாடங்களையும் ஒருமித்து வழங்கிடும் தரமான மதரஸாக்கள் தற்போது வட இந்தியா முழுவதும் பெருகி வருகின்றன. அத்தகைய மதரஸாக்களில் தங்களது குழந்தைகளை சேர்த்திட முஸ்லிம் அல்லாத பெற்றோர் பெரிதும் விரும்புகின்றனர்.</p>
<p><strong>ஹேமலதா</strong></p>
<p><a href="http://markaspost.files.wordpress.com/2011/11/anjali-324x1024.jpg"><img src="http://markaspost.files.wordpress.com/2011/11/anjali-324x1024.jpg?w=101&#038;h=320" height="320" width="101" alt="anjali-324x1024.jpg" /></a><br />
பீகார் மாநிலம் காகவுல் என்ற நகரில் உள்ள மதரஸாவில் இந்த ஆண்டு பட்டம் பெற்ற மாணவி பெயர் ஹேமலதா. இவர் பீகார் மாநிலத்தில் மதரஸாவில் பயிலும் முஸ்லிம் அல்லாத பெண்களில் ஹாஃபீஸ் பட்டம் பெற்ற முதல் பெண். அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர். இவர் மட்டுமல்ல இவரின் சகோதரரும் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றனர்.</p>
<p>பீகார் மாநிலத்தில் பல மதரஸாக்களின் பொறுப்பாளராக உள்ள மௌலானா மஸாருல் – ஹக் அவர்கள் “ஒவ்வொரு ஆண்டும் பல முஸ்லிம் அல்லாத குழந்தைகள் மதரஸாக்களில் சேர்ந்து வருவது பெருமைக்குரியதாக உள்ளது.</p>
<p>இவர்கள் கல்வியை முடிக்கும் போது அரசின் உலகியல் பாடங்களில் திறன் பெறுவதோடு அரபு மொழியிலும் திறன் பெற்றவர்களாகவும் அல்குர்ஆனை சரளமாக ஒதியும் பல அத்தியாயங்களை மனனம் செய்தவர்களாகவும் வெளி வருகின்றனர்” என்கிறார்.</p>
<p><strong>அஞ்சலி ராஜ்</strong></p>
<p>18 வயது நிரம்பும் அஞ்சலி ராஜ் என்ற மாணவி 10 வகுப்பு (ஃபவுகானியா) பீகார் மாநில மதரஸா போர்ட் தேர்வில் 805 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.</p>
<p>“இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான உடன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து எனது மகளை பார்த்து பேட்டி எடுப்பதற்கு பல பத்திரிகையாளர்கள் வந்தனர்” என்று அஞ்சலி ராஜின் தந்தை அஜய் ராஜ் பெருமையோடு கூறுகிறார்.</p>
<p>பீகார் மதரஸா போர்டின் தலைவர் மவுலானா இஜாஸ் அகமது அவர்கள் இந்த ஆண்டு பீகார் மதரஸா போர்ட் பிரிவில் 100 மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த மாணவர்களின் பெற்றோர் “மற்ற பள்ளிக் கூடங்களை விட மதரஸாக்களில் ஒழுக்கம் போதிக்கப்படுவதால் தங்கள் குழந்தைகளை சேர்த்ததாக கூறுகின்றனர்” என்று மவுலனா இஜாஸ் கூறுகிறார்.</p>
<p>பீகார், உ.பி. வங்காளம், போன்ற மாநிலங்களில் (STATE MADRASSA BOARD) மாநில மதரஸா கல்வி வாரியம் நடத்தும் பாடத்திட்டத்தை மாநில அரசே நடத்துகிறது. இது அல்லாமல் தனியரால் நடத்தப்படும் மதரஸாக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.</p>
<p>இவை எல்லாவற்றிலும் தரமான கல்வியும், உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மதரஸா கல்வி வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களில் அரசின் பாடமும் இஸ்லாமிய பாடமும் இணைக்கப்பட்டு கற்றுத்தரப்படுகின்றன.</p>
<p>சில தனியார் நடத்தும் மதரஸாக்களிலும் இதுபோன்ற ஒருங்கிணைந்த கல்வி முறை உள்ளன. மார்க்கக் கல்வி – உலகக்கல்வி இணைக்கப்பட்ட மதரஸாக்களைத்தான் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தேடிச் செல்கின்றனர்.</p>
<p>மார்க்க பாடங்கள் மட்டும் கற்பிக்கும் மதரஸாக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.<br />
ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்படும் கால ஒட்டத்தை புரிந்து கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை மனித சமூகத்திடம் விதைத்திடும் திட்டத்திற்கே அல்லாஹ்வின் உதவியும் அருளும் கிடைத்திடும் என்பதற்கு இந்த மதரஸாக்களின் வளர்ச்சியும் சாதனையுமே எடுத்துக்காட்டு.</p>
<p>தமிழகத்திலும் மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்களை சேர்த்திடும் காலம் மிக விரைவில் உருவாக வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.<br />
- யாழ் முஸ்லிம்</p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10346/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10346&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/24/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/hema.jpg?w=202" medium="image">
			<media:title type="html">hema.jpg</media:title>
		</media:content>

		<media:content url="http://markaspost.files.wordpress.com/2011/11/anjali-324x1024.jpg?w=94" medium="image">
			<media:title type="html">anjali-324x1024.jpg</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தோப்புத்துறை நாகைரோடு எஸ்.யூனூஸ் அவர்களி ன் இல்ல திருமணம்</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/23/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b8/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/23/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b8/#comments</comments>
		<pubDate>Wed, 23 Nov 2011 18:47:00 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/23/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b8/</guid>
		<description><![CDATA[அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்&#8230;. அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்&#8230;. இன்ஷா அல்லாஹ்&#8230; வருகின்ற 04-12-2011 &#8211; ஞாயிற்றுக் கிழமை &#8211; காலை 10 மணிக்கு சிங்கப்பூர் ஒய்.ஒலிசா மரைக்கான் அவர்களின் மகன் யாசிர் அராபத் மணமகனுக்கும் தோப்புத்துறை நாகைரோடு எஸ்.யூனூஸ் அவர்களின் மகள் சஃபீரா பேகம் மணமகளுக்கும் தோப்புத்துறை J.A.Q.H மர்கஸ் ஜமாத் தலைமையில் நாகை ரோடு மணமகள் இல்லத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. அனைவரும் கலந்துக் கொண்டு துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம், நபிகள் நாயகம் (ஸல்) [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10345&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்&#8230;.</p>
<p>அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்&#8230;.<br />
இன்ஷா அல்லாஹ்&#8230;<br />
வருகின்ற 04-12-2011 &#8211; ஞாயிற்றுக் கிழமை &#8211; காலை 10 மணிக்கு<br />
சிங்கப்பூர் ஒய்.ஒலிசா மரைக்கான்<br />
அவர்களின் மகன்<br />
யாசிர் அராபத்<br />
மணமகனுக்கும்</p>
<p>தோப்புத்துறை நாகைரோடு எஸ்.யூனூஸ்<br />
அவர்களின் மகள்<br />
சஃபீரா பேகம்<br />
மணமகளுக்கும்<br />
தோப்புத்துறை J.A.Q.H மர்கஸ் ஜமாத் தலைமையில்<br />
நாகை ரோடு மணமகள் இல்லத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது.</p>
<p>அனைவரும் கலந்துக் கொண்டு துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்,</p>
<p>நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது<br />
பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.<br />
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599<br />
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆ&#8217;வுடன் வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.</p>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10345/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10345&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/23/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு &#8211; ஓர் வாழ்வ ியல் கட்டுரை!</title>
		<link>http://markaspost.wordpress.com/2011/11/22/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/</link>
		<comments>http://markaspost.wordpress.com/2011/11/22/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Tue, 22 Nov 2011 20:15:24 +0000</pubDate>
		<dc:creator>ஆதம் ஆரிபின்</dc:creator>
				<category><![CDATA[Abu Adhil]]></category>

		<guid isPermaLink="false">http://markaspost.wordpress.com/2011/11/22/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/</guid>
		<description><![CDATA[சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு &#8211; ஓர் வாழ்வியல் கட்டுரை! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10344&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<table border="0" cellpadding="0" cellspacing="0">
<tbody>
<tr>
<td valign="top"><strong>சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு &#8211; ஓர் வாழ்வியல் கட்டுரை! </strong></p>
<p>(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ)</p>
<p>பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும்.</p>
<p>அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள்.</p>
<p>ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப்பட்டார் அவர் கடைக்கு. வழியில் அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார்.</p>
<p>இரண்டாவது வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார். மறுபடியும் பட்டு வியாபாரி தொப்பியினை எடுத்துப் பார்த்தார். அவர் சொன்னது சரியில்லை என்று தெரிந்து தன் நடையினைக் கட்டினார். மூன்றாம் வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை அழகாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் சரியில்லை என்றார்.</p>
<p>பட்டு வியாபாரி குழம்பி கடைப் பக்கத்தில் சென்றதும் நான்காம் வியாபாரி அவரை பார்த்து உங்கள் வெள்ளை டிரஸ் மிகவும் நேர்த்தியாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் பொருத்தமாக இல்லை என்று சொன்னாரேப் பார்க்கலாம் தன் தொப்பியினை கீழே தூக்கி எரிந்து விட்டுக் கடைக்குச் சென்று குழம்பிக் கொண்டு இருந்ததால் அன்று வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லை. அதன் பின்பும் வீட்டுக்கு போன பின்பும் சரியாக சாப்பிடாமல் தன் மனதினை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார்.</p>
<p>கடைக்கும் சரியாக போகவில்லை. அவர் வியாபாரம் நொடித்து மற்ற வியாபாரிகளின் வியாபாரம் மிக விமரிசையாக நடந்ததால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம். ஆகவே மனிதன் எப்போதும் சுய சிந்தனையோடும் தன் நிலை தடுமாறாமலும் இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது இந்த கட்டுரை.</p>
<p><strong>எதிலும் தனித்தன்மையுடன் விளங்குங்கள்:</strong></p>
<p>ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது, மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும். ஒரு கருத்தருங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாது அடுத்தவர் கருத்து ஏற்கும்படி இருக்கும்.</p>
<p>ஒரு பள்ளிகூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள் மொய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒதிங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்ப்பதுபோல் ஓடி ஓளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தல் பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக் கொள்ளும்.</p>
<p>ஆகவே, நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். &quot;செல்வத்தினை பெருவதிர்க்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்&quot;.</p>
<p><strong>அன்புடன் பழகுங்கள்:</strong></p>
<p>நீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும் பொது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். அதே பாசத்தினை நீங்கள் உங்கள் குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிறந்த குடும்பத் தலைவனாக கருதப்படுவீர்கள்.</p>
<p>நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும் நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது. மின்சார தட்டுப்பாட்டில் கரண்ட் போய் விட்டால் யாரையும் திட்டுவதினை தவிர்த்து மண்ணெண்ணெய் விளக்கினை பொறுத்த தயாராக விட வேண்டும்.</p>
<p><strong>ஏழைகளிடம் அன்புக் காட்டுங்கள்:</strong></p>
<p>&quot;ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் சான்றோர்&quot; ஆனால் சிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர் ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொனனால் சிரிக்க மாட்டார்கள். அனால் ஒரு பணக்காரர் ஒரு செய்தியினைச் சொனனால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள் சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன் உற்றார் உறவினர் செய்தால் அமுக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால் உங்கள் தரம் உயரும் அல்லவா?</p>
<p><strong>வீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்:</strong></p>
<p>ஒரு கிராமப் பழமொழியுண்டு. &quot;ஒரு பெண் ஆட்டினைப் புறக்கணித்தால் ஒரு ஆண் ஆட்டின் துணையினை அது நாடும் என்று&quot;. இன்று பெண்கள் வழி தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும் கிடைப்பதில்லை என்றக் குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனவியினைப் புறக்கணித்தால் மனைவி தடம் புரள வைப்புக் கொடுதவர்கலாவோமல்லவா?</p>
<p>ஆண்கள் கட்டு மஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை, ஓய்வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட நஷ்ட காலங்களில் உறு துணையாக இருக்கும்போது, ஆண்கள் ஏன் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம்? பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும், ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா?</p>
<p><strong>குழந்தைகளின் செயல்களுக்கு உங்களின் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்:</strong></p>
<p>உங்களது குழந்தை வீட்டில் சுட்டி செய்யும்போது, பள்ளியில் சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் பொது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தை களிமண் போன்றவர்கள். ஒரு குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக நினைக்கின்றீர்களோ அதேபோன்று தான் அவன் உருவாவான்.</p>
<p><strong>மக்கள் மனதினைக் கவரும் விதம்:</strong></p>
<p>மனிதர்கள் ஒரு விதம் ஆனால் மக்கள் மனதினை கவருவது பல விதம்&#8217;. ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதிற்கு பல விதத்தில் விளம்பரம் செய்வார். ஓர் டி.வீ. சானெல் பிரதானமாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை புகுத்துவார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால் மிகையாகாது.</p>
<p>நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை கொடுக்கிறீர்கள்.அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார், மூன்றார்மவர் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே கை கொடுப்பார்.</p>
<p>ஆனால் நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு கைகொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார். உங்களுக்கு அறிமுகமில்லாத நபரினைதான் பிடிக்குமல்லாவா.</p>
<p>ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள் செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செலவந்தர் தனது செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக் கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா?</p>
<p><strong>பொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்:</strong></p>
<p>பேசும் பொது சரியான தலைப்பினை எடுத்துப் பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயம் அறிந்து பேசுங்கள். ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும் தகவல்களை சகோதரிகளிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால் அவர்களை சந்தோசப் படுத்தலாம்.</p>
<p>ஒரு விதவைத் தாய்க்கு நன்கு மகன்கள். நால்வரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் அவர்கள் வந்து தாயைப் பார்த்துச் செல்வது வழக்கம். மூன்று பேர் தாயைப் பார்க்க வந்த கொஞ்ச நேரத்தில் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு மகன் மட்டும் தாயிடம் வெகு நேரம் பேசிவிட்டுச் செல்வாராம்.</p>
<p>அதனைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் அவரை அழைத்து &#8216;ஏன் தம்பி உங்கள் உடன் பிறப்புகளில் நீங்கள் மட்டும் வெகு நேரம் உங்கள் தாயிடம் பேசிக் கொடு உள்ளீர்களே அப்படி என்ன பேசுவீர்கள்&#8217; என்றுக் கேட்டார். அதற்கு மகன் &#8216;என் தாய் எங்கள் அப்பாவினை இழந்து தனியே இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்பதிற்கு யாருமில்லை. ஒவ்வொரு தடவை நான் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுப் புது உலக, கிரமாத்தின் மற்றும் குடும்பத்தின் பழங்காலத் தகவல்களைச் சோவார்.</p>
<p>அதனை நான் காது கொடுத்துக் கேட்டால் அவர் மனது சந்தோசப் படும் அவரும் தந்தையும் எப்படியெல்லாம் சோகங்கள், துக்கங்கள், தழும்புகளினைத் தாங்கிக் கொண்டு எங்களை வளர்த்தார்கள் என்ற விபரத்தினை அறிந்து வியப்படைந்தேன். ஆகவேதான் நாம் அதிக நேரம் அவர் பேச்சினைக் கேட்டு விட்டுச் செல்கிறேன்&#8217; என்றார். ஆகவே சிலர் நம்மை மதித்து பேசும் பொது அவரைப் புறக்கணிக்காதீர்கள்.</p>
<p><strong>கலந்துரையாடலில் அன்பாக இருங்கள்:</strong></p>
<p>உங்களில் பலர் நிறுவன மேலாளராக இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அன்பாக இருங்கள்.</p>
<p>இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தினை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு தொழிச்சாலையில் பல்வேறு இடங்களில் வேலைப் பார்க்கும் தொழிலார்களுக்கான ஒரு கருத்தரங்கிற்கு நடத்தினார்கள். அதில் பேசுவதிற்காக மேலாளர் வருமுன் கருத்தரங்கில் உள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இரச்ச்சலாக இருந்தது.</p>
<p>மேலாளர் உள்ளே நுழைந்ததும் ஒருவரைப் பார்த்து ஏன் இறைந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியே போங்கள் என்று அனுப்பி விட்டார். அதன் பின்பு ஒவ்வொருவராக அங்கு வந்தவர்களிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். தனது பேச்சினைத் துவங்குமுன் அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஒவ்வொரு தாளிணைக் கொடுத்து தனது பேச்சின் தன்மையினை எவ்வாறு இருந்தது என எழுதுங்கள் என்றார்.</p>
<p>ஆனால் அந்த தாள்களில் உங்கள் பெயர் இருக்கக் கூடாது என்றார். அதன் பின்பு தனது பேச்சினைத் துவங்கி முடித்தார். தான் கொடுத்த தாள்களில் கருத்துக்களை எழுதித் தாங்கள் என்றார். அதன் பின்பு அங்கிருந்தவர்களிடம் நீங்கள் இந்தக் கருத்தரங்கிற்கு பல இடங்களில் இருந்து குடும்பத்தினை விட்டு வந்துள்ளீர்கள். நான் வெளியே அனுப்பிய நபர் மட்டும் ஏன் வெளியே நிற்க வேண்டும் ஆகவே அவரை உள்ளே அழைக்கலாம் என்று அவரை அழைத்து அறிவுரை சொல்லி உள்ளே உட்கார வைத்து விட்டு தனது பேச்சினை மேலும் தொடர்ந்து முடித்தார்.</p>
<p>இப்போது வேறொரு தாள்களை அவரிகளிடம் கொடுத்து இப்போது தான் ஆற்றிய உரையின் மதிப்பினை எழுதித் தாருங்கள் என்றார். எல்லாத் தொழிலாளியும் பெயர் போடாது எழுதித் தந்தார்கள். அப்போது மேலாளர் தான் ஒரு தொழிலாளரை வெளியே அனுப்பி விட்டு கருத்துக் கேட்ட்தினையும் அதன் பின்பு வெளியே நின்ற தொழிலாளியினை உள்ளே அழைத்து தனது உரைக்க கருத்து வித்தியாசத்தினை தொழிலாளர்களுக்கு படித்துக் காண்பித்தார்.</p>
<p>முதலில் எழுதிய கருத்துக்களில் தொழிலாளர்கள் பெரும்பாலும் மேலாளரை கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர் என்றும், ஆனால் மறு கருத்துக்களில் அவர் மனிதாபமானவர் என்றும் எழுதி இருந்தது. அப்போது மேலாளர் சொன்னார் இதேபோன்று தான் நீங்கள் உங்கள் சக தொழிலாளர்களிடமும், வீட்டிலும் மற்றும் வாடிக்கையாளர்களிடமும் அன்பாக பழக வேண்டும் என அறிஉரை சொன்னார்.</p>
<p><strong>மனிதன் பலவிதம், அவர் ஒவ்வொருவரும் ஒரு விதம்:</strong></p>
<p>பூமியில் இருக்கும் தாதுப் பொருள்கள் பல விதமாக இருப்பதுபோல மனிதர்களும் பல விதமாக இருப்பார். அவர்களுடைய குணாதிசயங்களை அறிந்து அவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனிடம் தீய செயல்கள் குறைவாக இருந்து நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால் நல்ல செயலுக்காக அவருடன் பழகுங்கள்.</p>
<p>மறைந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பக்கரி முகம்மது கோவையில் நீதிபதியாக இருந்தபோது நான் டி.எஸ்.பீ யாக இருந்தேன். அவர் ஒரு தீர்ப்பு எழுதுமுன் இரண்டு இரக்காது தொழுது விட்டு தனது தீர்ப்பு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எழுதுவாகச் சொல்லுவார்.</p>
<p>அதுபோன்றே உங்களிடம் ஒரு பஞ்சாயத் சம்பந்தமாக ஒரு வழக்கு வந்தால் பசியுடனோ அல்லது தாகத்துடனோ அல்லது கோபத்துடன் இருக்கும்போதோ அல்லது இயற்கை உபாதை ஏற்படும்போதோ தீர்ப்புக் கூறாதீர்கள். மன அமைதியுடன் இருக்கும்போதே எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டும்.</p>
<p><strong>தீயை தீயால் அணைக்க முற்படாதீர்கள்:</strong></p>
<p>தீயினை தீயால் அணைக்க முற்ப்பட்டால் அது தீயின் வேகத்தினை அதிகரிக்குமல்லவா? இதற்கு உதாரணமாக இரண்டு ஆசிரியர்களின் வழிமுறைகளின் வேறுபாடுகளைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன்.</p>
<p>ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நுழைந்து மாணவர்களைப் பார்த்து ஆளுக்கு ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு பாடம் சம்பந்தமாக உங்களிடம் டெஸ்ட் வைக்கப் போகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் பேப்பரை எடுத்து எழுத தயாராக இருக்கும்போது ஒரு முரட்டு மாணவன் மட்டும் திடீர் என்று சொன்னால் எப்படி எழுதுவது என்றான்.</p>
<p>உடனே அந்த ஆசிரியர் அந்த மாணவனை &#8216;மடையா, முட்டாள், நீ மாடு மேய்க்கத தான் லாயக்கு என்று திட்டினார். வெட்கப்பட்ட அந்த மாணவனும் ஆசிரியரை பதிலுக்குத் திட்ட ஆரம்பித்தான். புகார் பள்ளி நிர்வாகத்திற்குப் பொய் அந்த மாணவனுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.</p>
<p>ஆனால் அந்த ஆசிரியர் ஒரு மாணவனிடம் திட்டு வாங்கிய செய்தி காட்டுத் தீபோல் மாணவர் மற்றும் ஆசிரியர்களிடையே பரவி அந்த ஆசிரியரை பள்ளியில் எல்லோரும் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தால் வெட்கப் பட்ட அந்த ஆசிரியர் பள்ளியினை விட்டு வேறு பள்ளிக்குச் சென்று விட்டார். அதே வேலைக்கு இன்னொரு ஆசிரியார் வந்தார். அவரும் ஒரு திடீர் டெஸ்ட் வைத்தார். முரட்டு மாணவனும் முன்பு நடந்ததுபோல் மறுத்தான்.</p>
<p>ஆனால் ஆசிரியர் உன்னால் எழுத முடியா விட்டால் வகுப்பினை விட்டுப் பொய் விடலாம். விருப்பமுள்ள மாணர்கள் எழுதட்டும் என்றார். எல்லா மாணவர்களும் பேப்பரினை எடுத்து எழுதும் பொது அந்த மாணவனும் வேறு வழியில்லாமல் எழுத ஆரம்பித்தான். ஆகவே ஒரு முரம்பாடான முரண்பட்ட நடத்தையினை தவிர்ப்பது நல்லதல்லவா?</p>
<p>ஒரு கொலையாளி சிறு கோபத்திற்குக் கூட தன் சொந்த பந்தங்களை நண்பர்களை கொலை செய்வார்கள். ஒரு மனிதன் பலசாலி என்பது ஒருவரை தரையில் வீழ்த்துவதில்லை. மாறாக ஒருவடைரு கோபத்தினை அடக்குவதுதான்.</p>
<p><strong>நெஞ்சம் திறக்கும் சாவிகள்:</strong></p>
<p>ஒவ்வொரு வீட்டின் கதவிற்கும் ஒரு சாவி உள்ளது. அதேபோன்று மனிதர்களின் மனதினைத் திறக்க அவர்களின் குணாதிசயங்கள் அறிந்தும், அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்க வழி செய்வதின் மூலம் அவர்கள் அன்பினைப் பெற முடியும்.</p>
<p>உதாரனத்திற்க்கு ஒரு மகனுக்கும், தகப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மகனை தந்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டார். அதனை அறிந்த அவருடைய நண்பர் தந்தையிடம் சென்று அவர் மகனை வளர்க்க எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பதினையும், அவர் மகன் தற்போது படும் துன்பத்தினையும் அவர் மனதினைத் தொடும் அளவிற்கு எடுத்துச் சொன்னதின் மூலம் அவர் மனம் இலக வைத்து விட்டார். உடனே அவரிடமே சொல்லி மகனை அழைத்து வரச் சொல்லிவிட்டார்.</p>
<p><strong>மனநிலை அறிந்து செயலாற்றுங்கள்:</strong></p>
<p>ஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம், துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோசத்தில் இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின் உடல்களிடம் பேசக் கூடாது.</p>
<p><strong>மற்றவர்களின் நலனில் அக்கறைக் காட்டுங்கள்:</strong></p>
<p>ஒரு தந்தைக்கு நான்கு மகன்கள். அவர் வேலைக்குச் சென்று விட்டு களைப்புடன் வீட்டுக்குள் நுழைகிறார். முதல் மகன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தான். இரண்டாவது மகன் ஹோம் ஓர்க்கு செய்து கொண்டு இருந்தான். மூன்றாமவன் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். கடைப் பையன் தந்தையுனைப் பார்த்தும் அவரிடம் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். இப்போது செல்லுங்கள் தந்தை யார் மீது பிரியமாக இருப்பாரென்று? நீங்கள் அன்பினை யாரிடம் காட்டுகிண்றீர்களோ அதேபோன்று நாம் அவர்களிடமிருந்து அன்பினைத் திரும்பப் பெரமுடுமல்லவா?</p>
<p>உங்களுடைய தகப்பனார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக இருக்கிறார்.அவரை நீங்கள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் நண்பர் அதனை அறிந்து உங்களுக்குப் போன் செய்து &#8216;நான் உனக்கு அல்லது உன் குடும்பத்திற்கு எதாவது உதவி செய்யவா? என்று கேட்கின்றார். தன் நண்பன் கஷ்ட காலத்தில் உதவ முன் வந்ததினைக் கண்டு நீங்கள் உண்மையிலே சந்தோசப் படுவீர்கல்லவா? இன்னொரு நண்பர் உங்களுக்கு போன் செய்து வார விடுமுறையில் சந்தோசமாக கழிக்க வெளியே செல்லலாமா? எனக் கேட்கின்றார்.</p>
<p>நீங்கள் உங்கள் தந்தையின் நிலைமையினை சொல்லியும் கூட விடாது உங்களை வற்புறுத்துகிறார் இப்போது சொல்லுங்கள் யார் உங்களின் உண்மையான நண்பர் என்று! ஆகவே நீங்கள் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதின் மூலம் அவர்களின் அன்பினை பெறமுடியும்.</p>
<p>ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்திருப்பார்கள் ஆனால் அவர்களின் மருத்துவ மனைகளில் கூட்டம் அலைமோதும். அனால் சில மேல்படிப்பு படித்த மருத்துவ மனைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். காரணம் டாக்டர்கள் வைத்தியம் செய்வதில் பாதி குணம் அன்பாக பேசுவதில் பாதி குணம் நோயாளிகள் அடைவரில்லையா?</p>
<p><strong>பெயர்களை ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்:</strong></p>
<p>நீங்கள் பலரை ரயில், பஸ், விமானங்கள், நடைப் பயிற்சியின்போது, கூட்டங்களில் பார்த்து பேசி விட்டு அவரி பெயரினை கேட்டுத் தெரிந்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போதோ அல்லது தொலை பேசியில் பேசும்போதோ அவர் பெயரினைச் சொல்லி அழைத்தால் உங்களுடன் அவர் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வார்.அதற்காக தேவை இல்லாதவர் பெயரினை ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.</p>
<p><strong>விழிப்போடு கவனிப்பவராகவும், மற்றவர்களை பாராட்டுவராகவும் இருங்கள்:</strong></p>
<p>உங்களை மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று நீங்களும் அடுத்தவர்களை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே! உங்களை ஒருவர் சாப்பாட்டுக்காக அழைக்கின்றார். அந்த சாப்பாட்டில் உள்ள குறைகளை பொறுத்துக் கொண்டு நிறைவினை பாராட்டினால் உங்களுக்காக கால் கடுக்க அடுக்களையில் நின்று சமைத்த அவரது தாய்க்கோ, அல்லது மனைவிக்கோ அல்லது சகோதரிக்கோ மனம் சந்தோசப்படுத்துமல்லவா? சில துர்மனங்கொண்ட பூக்களில் கூட நீங்கள் தேந்துளிகளை சேகரிக்கும் தேனீக்களாக இருக்க ஆசைப் படுங்கள். நீங்கள் புண்களில் மொய்க்கும் ஈக்களாக இருக்காதீர்கள்.</p>
<p>ஒரு சொர்ப்பழிவிற்க்குச் செல்லுகிறீர்கள், பேச்சாளர் தான் தயார் செய்து வந்த பேச்சினை ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர் பேச்சில் நீங்கள் விரும்பினால் அவரை நேரில் பாராட்டுங்கள். அவர் ஒரு மணி நேரம் தயார் செய்த பேச்சின் பலனை அடைவார். அதே நேரத்தில் அளவோடு பாராட்டுங்கள்.</p>
<p>நீங்கள் ஒரு நோயாளியினைப் பார்க்க மருத்துவமனை செல்லுகிறீர்கள், அவருக்கு மகிழ்ச்சியாக சில வார்த்தைகளை செல்லுவதினை விட்டு விட்டு நீங்கள் மிகவும் மெலிந்து உள்ளீர்கள், உங்கள் முகம் வெளிரியிருக்கிறது என்று சொல்லி அவரை மேலும் கலவரப் படுத்தார்தீர்கள்.</p>
<p><strong>குடும்பத்தில் சர்வாதிகாரியாக மாறாதீர்கள்:</strong></p>
<p>ஒரு பள்ளி செல்லும் மாணவன் டி.வி. வீட்டில் பார்த்துக் கொண்டிருப்பான். அதனை மூன்று தகப்பனார்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்றுப் பாப்போம். ஒரு தந்தை அதிகாரத்துடன், &#8216;டி.வியினை ஆப் செய்து விட்டு படத்தினை திருப்பிப் பார் என்று அதிகாரத் தோரணையில் சொல்லுவார்.</p>
<p>இரண்டாவது தந்தை, &#8216;நீ பாடத்தினை திருப்பிப் பார்க்கவிட்டால் உன்னை அடிப்பதோடு, உன் பாக்கெட் செலவிற்கு ஒரு காசு தரமாட்டேன் என மிரட்டுகிறார்.</p>
<p>மூன்றாமவர் சொல்வார், &#8216;பாடத்தினை திருப்பிப் பார்ப்பது உனக்கு உசிதமாக தெரியவில்லையா?&#8217; என கேள்வி எழுப்புகிறார். இந்த மூவரில் மூன்றாமவரின் அணுகுமுறை பலனைக் கொடுக்கும். நீங்கள் தேன்கூட்டைக் கலைக்காமல் தேனைப் பருக முயலுங்கள்.</p>
<p>அனாவசிய சம்பவங்களில் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள் ஒரு சபையில் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் நண்பருக்கு ஒரு போன் வருகிறது. அவர் பேசி முடித்ததும் அது யார் போன், என்ன விஷயம் என்று கேள்விக்குமேல் கேள்விக் கேட்டுத் துளைக்காதிஈர்கள். ஒரு நபர் அடுத்தவருடைய பொருள்களை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகிப்பாது நல்ல பண்பாடு இல்லை?</p>
<p><strong>குச்சியினை நடுவில் பிடியுங்கள்:</strong></p>
<p>ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டும்போது அவரின் நிறைகளைப் புகழ்ந்து குறைகளைச் சொன்னால் அவர் குறைகளைத் திருத்திக் கொள்வார். ஒரு பெட்டிக் கடைக்கு நீங்கள் செல்கிறீர்கள். கடைக்கு முன் வாழைப் பழத் தோல், சிகரெட் அட்டை, பாதி எறிந்த சிகரெட் போன்றவை அசுத்தமாக கிடந்தன. அந்தப் பெட்டிக்கடைக்காரரிடம் உங்கள் கடையில் மிகவும் பிசியாக வியாபாரம் நடக்கிறது.</p>
<p>ஆனால் மற்ற கடைகளெல்லாம் அப்படியில்லை என்று சொல்லுங்கள் அவர் மிகவும் சந்தோசப் படுவார். இப்போது அவரிடம் சொல்லுங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் கழிவுப் பொருளைப் போடுவதிற்கு ஒரு அட்டைப் பேட்டியினை வைத்தால் நலமாக இருக்கும் என்று சொல்லுங்கள். உடனே உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளித்து ஒரு அட்டைப் பெட்டி வைத்து விடுவார். ஆகவே குறைகளைச் சொல்ல நேர்ந்தால் நிறைகளை முதலில் சொல்லுங்கள். அவர் திருத்திக் கொள்வார்.</p>
<p><strong>தவறினை திருத்த முயலுங்கள்:</strong></p>
<p>மனிதனின் உருவப் படைப்பில் பல வேறுபாடுகளைப் பார்க்கலாம். அதேபோன்று தான் அவர்களின் கருத்தும் வேறுபடும். முடிந்தவரை அடுத்தவரின் தவறினைத் திருத்த முயலுங்கள். அவ்வாறு முடியாவிட்டால் அவரை உங்களின் எதிரியாகக் கருத வேண்டாம். ஆனால் அவரின் தவறை திருத்தும் நம்பிக்கையிலிருந்து தழன்று விடாதீர்கள்.</p>
<p><strong>உங்களை மட்டமாக நினைத்தவர்களிடமும் கருணைக் காட்டுங்கள்:</strong></p>
<p>மென்மையான அணுகுமுறை உங்களுக்குப் பெருமை சேர்க்கும். கடுமையான அணுகுமுறை உங்கள் புகழைக் கெடுக்கும். சிலர் பலனை அனுபவிக்க மட்டும் வருவார்கள். ஆனால் உடல்,பொருள் பங்களிப்பில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அதற்காகக அவர்களை கடிந்து கொண்டால் நீங்கள் அவர்களுக்கு விரோதியாக மாறுவீர்கள்.</p>
<p>ஒரு காட்டில் இரு வழிப் போக்கர்கள் ஒரு வார பயணம் கொண்டார்கள். முதல் வழிப் போக்கர் தனது உடமைகளுடன் தனக்கு வேண்டிய உணவு தயாரிக்கத் தேவையான பொருக்களையும் சுமந்து சென்றார். அனால் இரண்டாம் வழிபோக்கர் உணவுப் பொருள் எதனையும் எடுத்துச் செல்லவில்லை. இரண்டு நாட்கள் நடந்த களைப்பில். இருவரும் ஒரு மர நிழலில் தங்கினார்கள்.</p>
<p>முதலாமவர் தான் கொண்டு வந்த உணவுப் பொருளை வெளியே எடுத்து வைத்தார். இரண்டாமவரிடம் நீங்கள் இதனை சூடு செய்ய சில காய்ந்த விறகுகளை எடுத்து வரச் சொன்னார். அதற்கு இரண்டாம் வழிப் போக்கர் தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும், நீங்கள் போய் எடுத்து வாருங்கள் என்றார். முதலாமர் சிரமம் பார்க்காது விறகு சேகரித்து வந்து அடுப்பினை பற்ற வைத்து சமைத்து முடித்தார். அதன் பின்பு இரண்டாமவரிடம் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்கள் குடிக்க கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார்.</p>
<p>இரண்டாமவரோ மறுபடியும் களைப்பாக இருக்கிறது என்றார். சிரமம் பார்க்காது முதலாமவர் தண்ணீர் கொண்டுவர கிளம்பி விட்டார். இந்த சந்தர்ப்பத்தினை சாதகமாக எடுத்துக் கொண்ட இரண்டாமவர் சமைத்திருந்ததினை சாப்பிட ஆரம்பித்து விட்டார். முதலாமவர் தண்ணீர் எடுத்து வந்ததினையும் வாங்கிக் குடித்து தூங்கச் சென்று விட்டார். இரண்டாமவர் போன்று வேட்டிகுமேல் சொரியும் கனத்த தோளினைக் கொண்டவர்களை அடித்தா திருத்த முடியும். ஆகவே உங்கள் மென்மையான அணுகுமுறையின் மூலமே திருத்த முடியும்.</p>
<p><strong>அடுத்தவரை குறை சொல்லாதீர்கள்:</strong></p>
<p>ஒருவரின் குறைகளை திரும்ப, திரும்ப குத்திகாட்டாதீர்கள். அதுவும் பலர் முன்னிலையில் குறை சொல்லுவது பிறருக்குப் பிடிக்காது. ஆனால் தனியாகச் சொன்னாள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு லாரி டிரைவர் தன் குடும்பத்தினைக் காப்பாற்ற இரவில் பல நாட்கள் கண்விழித்து ஓட்டுகிறார்.</p>
<p>ஒரு நாள் அவ்வாறு ஓட்டும்போது கண் திறந்து கண் திறப்பதிற்குள் ஒரு சைக்கிள் ஒட்டி மீதி மோதி லாரியும் விபத்துக்குள்ளானது. பாத சாரிகள் காயம் பட்ட சைக்கிள் ஒட்டியினையும் லாரி டிரைவரையும் மருத்துவமனையில் சேர்க்காது லாரி டிரைவரை ஏக வசனத்தில் பேசி விட்டுச் சென்றார்கள். ஒரு சிலர்தான் உதவ முன் வந்தனர். வசை பாடுவர்கள் அந்த லாரி டிரைவர் நிலையில் இருந்து பார்த்தால் அவரை திட்ட மாட்டீர்கள்.</p>
<p>குரங்கு தனக்கு ஒரு புண் வந்தால் அதனை சொரிந்து சொரிந்து பெரிதாக்குமாம். அதேபோன்று அடுத்தவர் குறையினை ஊதி பெரிதாக்காதீர்கள். அதேபோன்று ஒரு மனிதரைப் பற்றி தவறான செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால் அதன் நண்பகத் தன்மையினை ஆராயுங்கள். காதில் விலும் செய்தி எல்லாம் உண்மையில்லை.</p>
<p><strong>காலத்திற்கு கட்டுப் படுங்கள்:</strong></p>
<p>நீங்கள் எதிரியின் கையை முருக்க முடியவில்லையா, அவரின் கையைப் பற்றி வாழ்த்து தெரிவியுங்கள். உங்கள் மனைவி பல நல்ல குணங்களைக் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவரின் சில நடத்தைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவரின் நல்ல குணங்களுக்காக அவரை நேசியுங்கள். அவரின் மறைவான குறைகளையும் வலை போட்டு அலசாதீர்கள்.</p>
<p>பழம் பழமொழி ஒன்று இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும், &#8216;அமுங்கிக் கிடக்கின்ற தூசியினை கிளப்பாதீர்கள். அப்படி தூசி மேலே கிளம்பினாலும் உங்கள் கைகுட்டையால் மூக்கை மூடிக் கொள்ளுங்கள்&#8217;.</p>
<p>இன்னொரு பழமொழி, &#8216;உங்களுக்குக் காலம் கட்டுப்படட்டும், அல்லது காலத்திற்கு நீங்கள் கட்டுபடுங்கள்&#8217;</p>
<p><strong>குடும்ப பாங்கானவராக இருங்கள்:</strong></p>
<p>ஒரு கணவன் தன் மனைவியிடம், &#8216;பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீக்கரம் சாப்பாடு செய், அவர்களுக்கு சீருடை அணிந்து விடு, வீட்டினை சுத்தமாக வை, ஆபீஸ் துணிகளை துவை&#8217; போன்ற உத்தரவுகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவர் மட்டும் ஆபீஸ் முடிந்து சீக்கிரமாக வராமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வீட்டுக்கு கால தாமதமாக வருவார்.</p>
<p>ஒரு பள்ளி விடுமுறை நாளில் மனைவி, அவரிடம் ஏங்க இன்று பிள்ளைகளுக்கு விடுமுறை தெரியுமுள்ள, நீங்கள் ஆபீஸ் முடிந்ததும் உங்கள் நண்பர்களுடன் வழக்கம்போல் அரட்டை அடித்துவிட்டு லேட்டாக வராதீர்கள் என்றால் அது எனக்குத் தெரியும் என்று ஒரு முறைப்புடன் பார்த்து விட்டுச் செல்லாதீர்கள். குடும்ப பாங்கானவராக இருங்கள்.</p>
<p><strong>சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்:</strong></p>
<p>ஒருவருடைய தந்தையோ, தாயோ,மனைவியோ, குழந்தையோ இறந்து விட்டால் விழுந்து விழுந்து அழுது அதனால் நீங்கள் மயக்கமுற்று அல்லது நெஞ்சு வலித்து அதனால் ஏற்கனவே துக்கத்தில் இருக்கும் வீட்டில் மேலும் சோகத்தினை ஏற்படுத்தாதீர்கள். ஆகவே சோகத்திலும் உங்களைத் தேற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.</p>
<p>1980 ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்ததும் அதனைக் கேள்விப்பட்ட உலகத் தலைவர்கள் புது டெல்லி அன்னை இந்திரா இல்லத்தில் துக்கம் விசாரிக்க வந்து விட்டனர். சோகத்திலும் இந்திரா அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற காட்சியினை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அந்த நிகழ்ச்சி அனைவரின் உள்ளத்தினையும் தொட்டது. ஆகவே சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.</p>
<p><strong>இறைவன் கொடுத்ததை வைத்து நிறைவோடு வாழுங்கள்:</strong></p>
<p>ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் அவர்களை மற்ற மன நோயாளிகளுடன் தான் தங்க வைப்பர். ஆகவே மன தைரியத்தினை தவற விடாதீர்கள். நாம் மன தைரியத்துடன் இருப்பதினை அறிந்து சந்தோசப் படுங்கள். ஒருவருக்கு பல கோடி சொத்து இருக்கலாம்.</p>
<p>ஆனால் அவருக்கு இனிப்பு நீர் இருந்தால் எந்த பொருளும் ஆசையுடன் சாப்பிட முடியுமா? ஆகவே நீங்கள் வாழ்க்கையின் பிரகாசத்தினை எண்ணி எங்காது உங்கள் வாழ்வின் இருண்ட காலத்தினை எண்ணி மகிழ்ச்சியோடு வாழுங்கள்.</p>
<p><strong>மலைபோல் எதிர்ப்பில் எழுந்து நில்லுங்கள்:</strong></p>
<p>உங்களுடைய நல்ல முயற்சியினை தொடரவிடாமல் எதிர்ப்பு ஏற்பட்டால் மலைபோல் நின்று சமாலியுங்கள். காற்று மணல், தூசிகளைதன் இடம் பெயர்க்கச் செய்ய முடியும். ஆனால் மலையினை அசைக்க முடியுமா?</p>
<p>நீங்கள் ஒரு சபையிலோ, வீட்டிலோ, விரிவுரையாற்றும்போதோ, டி.வி. நிகழ்ச்சியிலோ பங்கேற்கும்போது ஒருவர் வேண்டும் என்றே சீண்டினால் அதற்காக கோபம் அடையாதீர்கள். உங்கள் கருத்தினை பொறுமையாக எடுத்து வையுங்கள். &#8216;பொறுத்தவர் பூமியாழ்வார் என்ற பழமொழி என்றும் பொய்த்ததில்லை&#8217;</p>
<p>இருக்கின்றதினை வைத்து சிறப்புடன் வாழுங்கள்.</p>
<p>உங்கள் கார் பழையது, ஏர் கண்டிஷன் பழுதாகிவிட்டது, சீட் கவர் பழுதாகிவிட்டது. தற்போது அதனை சீர் செய்ய போதிய பண வசதியில்லை. கார் ரிப்பேராக இருக்கிறதே என்று வருந்துவதி விட, குறைந்த பட்சம் அந்த பழைய காராவது இருக்கிறதே என எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். ஒருவர் சக்கரை நோயாளியாக இருப்பதினால் டீயில் சக்கரை இல்லாமல் குடிக்கலாம். ஆனால் அந்த டீகூட குடிக்க காசு இல்லாதவர் எத்தனையோ பேர் உள்ளனர் என்று எண்ணி சந்தோசப்படுங்கள்.</p>
<p>நீங்கள் ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச் செல்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடத்தில் இடம் கிடைக்கவில்லை. மாறாக ஆங்கில இலக்கியத்தில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டீர்கள். அதன் பின்பு மூன்று வருடமும் விருப்பப் பாடமான கம்ப்யூட்டர் சயன்ஸ் கிடைக்க வில்லையே என வருத்தப்பட்டே ஆங்கில இலக்கியத்தினை படிக்காமல் இருந்து விடப் போகிறீர்களா என்ன?!</p>
<p><strong>கருத்து வேருபாடுகளிடையே நல்ல நண்பர்களாக இருக்க முடியும்</strong></p>
<p>சில டி.வி. நிகழ்சிகளில் பங்கேற்பவர் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதினை பார்க்கலாம். ஒருவருடைய கருத்து அடுத்தவருக்கு ஏற்புடையதில்லாது இருக்கலாம். அதற்காக அவரை எதிரியாக கருதாது நிகழ்ச்சியின் முடிவில் ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கிக் கொண்டு இனியும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி விடை கொடுங்கள்.அவர் உங்களை என்றும் மதிக்கும் நண்பராக இருப்பார்.</p>
<p><strong>மென்மையாக இருத்தல் உங்களை அழகுப் படுத்தும்:</strong></p>
<p>ஒருவரை மிகவும் அமைதியானார், பண்பாளர்:என்று பாராட்டுவதுடன், இன்னொருவரை அவசரப் படுபவர், குரோதம் நிறைந்தவர் என்றும் தூற்றுகிறோம். ஒருவரின் குறையினைச் சொல்லும்போது அவரை பகைத்துக் கொள்ளாமல் சொல்லுங்கள். திருமணமான தம்பதிகள், பொற்றோர், ஒரு நிறுவன நிர்வாகிகள், ஆட்சியாளர்கள் மென்மையாக நடந்து கொண்டால் பெரும்பாலான குழப்பங்கள் தவிர்க்கலாம்.. ஒரு கிராமிய பழமொழி, &#8216;மென்ன்மை அழகு படுத்தும், கடுமை அதனை சிதைக்கும்&#8217;</p>
<p><strong>சுவையுடன் வாழுங்கள், உயிரில்லாதவர் போல் வாழாதீர்கள்:</strong></p>
<p>ஒரு மனிதர் தன வீட்டரிடமோ, பக்கத்து வீட்டரிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ, நண்பர்களிடமோ, குழண்டைகளிடமோ பாச பிடிப்பில்லாமல் வாழ்வார். ஒரு கல்லூரியில் பி.ஏ முதலாண்டு படிக்கும் மகன் தந்தையிடம் வந்து தனது லெக்சரர் வைத்த மாடல் பரிச்சையில் ஒரு திருத்தம் இல்லாமல் வினா எழுதியிருப்பதினைக் காட்டுவான்.</p>
<p>ஆனால் தந்தையோ அவனை பாராட்டாது &#8216;ஆமாம் இவர் பி.எச்.டி. பரிச்சையில் மார்க் வாங்கிவிட்டது போன்ற மகிழ்ச்சியாக்கும்&#8217; என்று பாரா முகமாக இருந்தால் மகனுக்கு எப்படி இருக்கும்., ஒருவர் தன உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அந்த உறவினரும் அவரை வரவேற்று டீ கொடுக்குறார். அதன் பின்பு வீட்டுக்குள் சென்று சமீபத்தில் பிறந்த தனது பேரனை ஒரு போர்வையில் வைத்து எடுத்து வந்து உறவினருக்குக் காட்டுகிறார்.</p>
<p>உறவினர் குழந்தையினை வாங்கி ஒரு முத்தம் கொடுத்து திரும்ப டீ. குடிப்பதிற்குப் பதிலாக குழந்தையினை ஏறப் பார்த்து விட்டு டீ யை மடக் மடக் என்று குடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார். ஆகவே உயிரில்லாதவர் போல வாழாது சுவையுடன் வாழ்ந்து உங்கள் இன்ப, துன்பங்களை வெளிக்காட்டுங்கள்.</p>
<p><strong>உங்கள் நாவினை சுவையுள்ளதாக ஆக்குங்கள்:</strong></p>
<p>மனித உடல் பகுதியில் மிகவும் காக்கப்பட வேண்டிய சதைபிண்டம் நாக்குதான்.</p>
<p>உங்கள் மனைவி உங்களுக்காக சுடச்சுட வஞ்சரம் மீன் குழம்பு சமைத்து சாப்பிடப் பரிமாறுகிறார். நீங்கள் முதல் கவள சாப்பாட்டினை எடுத்து வையில் வைக்கிறீர்கள். குழம்பில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் குதித்து உங்கள் கோபத்தினைக் காட்டினால் உங்கள் மனைவி மனம் வருந்தும்.</p>
<p>ஆகவே, உன் மீன் குழம்பு மிகவும் ஜோர், கொஞ்சம் உப்பை குறைத்திருந்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்தத் தடவை மிக கவனமாக சாப்பாடு உங்கள் மனைவி தயாரிப்பார்.</p>
<p>ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ஒரு புத்தகத்தினை படிக்க இரவல் வாங்கிச் சென்றார். பல நாள் கழித்து அதனை திருப்பிக் கொடுத்தார். அப்போது அந்தப் புத்தகத்தில் பல பக்கங்கள் தண்ணீரில் நனைத்தும், சிறு சிறு உணவுப் பொருளும் இருந்ததால் அழுக்காகவும் மற்றும் கசங்கியும் இருந்தது. அதே நண்பர் சில நாட்கள் கழித்து திரும்ப வந்து இன்னொரு புத்தகத்தினைப் படிக்கக் கேட்டார். நண்பர் தன் வீட்டுக்குள் சென்று அவர் கேட்ட புத்தகத்தினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என்றார்.</p>
<p>இரவல் கேட்ட நண்பர் சொன்னார் நான் புத்தகம் மட்டும் தானே கேட்டேன், நீங்கள் தட்டையும் சேர்த்துக் கொடுக்கிறீர்களே என்றார். அதற்கு புத்தக நண்பர் சொன்னார், புத்தகம் நீங்கள் படிப்படிற்கு, தட்டு நீங்கள் படிக்கும்போது சாப்பிடும் உணவுப் பொருள் வைப்பதிற்கும், தண்ணீர் மூடுவதிற்கும் என்று சொன்னாரே பார்க்கலாம், இரவல் கேட்ட நண்பர் நாணப் பட்டு இனிமேல் அதுபோன்று நடக்காது என்று சொல்லி தட்டுவினைத் திருப்பிக் கொடுத்து விட்டு நகன்றார்.</p>
<p>&#8216;ஒவ்வொரு கனிவான வார்த்தையும், ஒரு அன்பளிப்பாகவும் அருளிரக்கச் செயலாகவும் அமையும்&#8217; என்பது முன்னோர் பழமொழி</p>
<p><strong>அடுத்தவர் குறை சொல்லுவார்கள் என அஞ்ச வேண்டாம்:.</strong></p>
<p>குறை சொல்லுபவர் பல விதம்:</p>
<p>1) சிலர் உண்மையிலேயே அறிவுரை சொல்ல வேண்டும் என நினைப்பர். ஆனால் அவருக்கு திறமை போதாது.</p>
<p>2) சிலருக்கு உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களை அவர்களின் வார்த்தைகளால் வருந்தச் செய்வர்.</p>
<p>3) சிலருக்கு தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது குறை சொல்வர்.</p>
<p>4) சிலர் இருண்ட உள்ளம் கொண்டவர். எப்போதுமே குறை சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டவர் ஆவர்.</p>
<p>சீன பழமொழி, &#8216;மக்களுக்கு ஒரே சுவையுணர்வு இல்லாவிட்டால் உலகில் வியாபாராமே நடக்காது&#8217;</p>
<p>ஆகவே வேண்டு என்றே குறை சொல்லுபவர் உலகில் ஏராளம். அவர்கள் கூற்றினை சட்டை செய்யக் கூடாது.</p>
<p>ஒருவர் தனது பழைய காரை விற்றவுடன் நண்பர் ஒருவர் வந்து விற்ற விபரம் கேட்டுவிட்டு எனக்குத் தெரிந்திருந்தால் இன்னும் அதிக விலைக் கொடுத்து வாங்கி இருப்பேன் என்று. உடனே உங்கள் மனம் சஞ்சலப்படும். அதனைத் தவிர்க்க நீங்கள், &#8216;காரை விற்றாகி விட்டது பின்பு அதைப் பற்றிய பேச்சை விடுங்கள்&#8217; என்று சொல்லவேண்டும், மனிதனுக்கு பகையில்லாத இவ்வுலகமில்லை. அதற்காக நீங்கள் இமயமலைக்குப் போய்யா தனியாக வாழ்ந்து உங்களை வருத்த வேண்டும்?</p>
<p><strong>சிரித்துக் கொண்டே இருங்கள்:</strong></p>
<p>சிரிப்பது கோபம் கொள்வதினை தவிர்க்கும். துணிச்சலானவர் யார் என்றால் கோபத்தினை அடக்கி துன்பத்திலும் சிரிப்பவர் ஆவர்.</p>
<p>மகாத்மா காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு இறையானபோதும், நபிகள் நாயகத்தின் கழுத்தில் கிடந்த துண்டினை முறுக்கிய கடன் கொடுத்தவர் கண்டு பலர் கோபப்பட்டும் அவர்கள் கோபம் அடையவில்லை. ஆகவே தான் அவர்கள் உலகில் உயர்ந்தவர்களாக கருதப் படுகிறார்கள்.</p>
<p>கிராமப் பழமொழி, &#8216;வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்&#8217;</p>
<p><strong>ரகசியம் காக்க:</strong></p>
<p>எந்த ஒரு ரகசியமும் ஒருவரினை மீறிப் போகிறதோ அவை ரகசியமாக இருக்க முடியாது. எது அந்த இருவர் என்பதிற்கு பலர் பல விளக்கங்களை சொல்வர். ஆனால் உண்மையில் அந்த இருவர் ஒரு மனிதனின் இரு உதடுகளே என்றால் மிகையாகாது.</p>
<p>ஒருவர் ஒரு இரகசியத்தினை சில காலம் பத்திரமாக பூட்டுப் போட்டு வைத்திருப்பார். காலச் சக்கரம் சுழல சுழல அந்த ரகசியம் வெளி வரத் தொடங்கும். அது பல நபர்களை அடைந்து பல்வேறு உருவம் கொடுக்கப்பட்டு பூதாகாரமாக கிளம்பும்.</p>
<p>ஒருவர் இரகசியத்தினை காக்க திறனில்லாதவராக இருந்தால் அது மனைவியே ஆனாலும் அவரிடம் சொல்லாதீர்கள். நீங்கள் ஒரு இரகசியத்தினை எவ்வளு தூரம் காபாத்துகிரீர்கள் என்பதினைப் பொருத்து உங்கள் மீது பிறர் வைத்து இருக்கும் நண்பகத்தன்மையும், மதிப்பும் அதிகர்க்கும்.</p>
<p>எவர் ஒருவர் உங்கள் இரகசியத்தினை அறிவாரோ அவர் உங்களை சீக்கிரமே அடிமைப் படுத்தி விடுவார்.</p>
<p><strong>மக்களுக்கு உதவி செய்யுங்கள்:</strong></p>
<p>பலன் நோக்கா உதவி செய்பவர் புகழ் என்றுமே மறைவதில்லை, அடுத்தவர்களுக்காக வாழ்ந்தவர் பிற்காலத்தில் வறுமையில் வாழலாம். ஆனால் அவர் பிறர் மனதில் நீகா இடம் பிடித்து புகழுடன் மறைவார்.</p>
<p><strong>உங்கள் திறமை மீறி உங்கள் தொழில் பழுவினை ஏற்றாதீர்கள்</strong></p>
<p>சிலர் எந்தக் காரியத்தையும் நான் நான் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு செய்வர். அதனால் சில குறைபாடுகள் ஏற்படும்.</p>
<p>ஒரு பொது சேவை நண்பரினைத் தேடி பலரும் உதவி கேட்டு வருவர். அத்தனை உதவியையும் ஒருவர் செய்து கொடுக்க முடியாது. முடிந்த காரியத்தினை செய்து கொடுத்து</p>
<p>விட்டு முடியாத காரியத்தினை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் பலரின் பகையினையும் பெற வேண்டியிருக்கும்</p>
<p>&#8216;மக்களுக்கு உதவி செய்பவர்களுக்கு இறைவன் உதவி செய்வான்&#8217;, பல வேதங்கள் கூறும் பொன்மொழி.</p>
<p>&#8216;அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானே வளரும்&#8217; கிராமிய பழமொழி.</p>
<p><strong>உங்கள் சோம்பேறித்தனம் பலரைப் பாதிக்கும்:</strong></p>
<p>ஒரு கம்பனி மேனேஜர் சோம்பேறியாக இருக்கிறார். அவர் மேஜையில் பைலுக்கு மேல் பைல் தேங்கிக் கிடந்தது. ஒரு நாள் அவருடைய எம்.டி இடமிருந்து தொலைபேசி வந்தது. அதில் அந்த அலுவலகத்திற்கு அடுத்த நாள் காலையில் ஆய்வுக்காக வருவதாகச் சொன்னார். உடனே மேனேஜர் சுதாரித்துக் கொண்டு முயல் வேகத்தில் தன் பி.ஏ வினைக் கூப்பிட்டு &#8216;ஏன் இத்தனை பைல்கள் தேங்கிக் இடக்கின்றன என்று சொல்லவில்லை என்று சப்தம் போட்டு அதனை பைல்களையும் எடுத்துச் சென்று இன்று மாலைக்கும் அனைத்து ஊழியர்களும் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்று கட்டளையிட்டார்.</p>
<p>பி.ஏவும் அனைத்து பைல்களையும் எடுத்துச் சென்று எரிச்சலுடன் ஒவ்வொரு மேசையாக வீசி விட்டு மேனேஜர் கட்டளையினைச் சொன்னார். அப்போது ஒரு ஊழியர் சொன்னார், &#8216;சார், என் மகனுக்கு இன்று பிறந்த தினம், மாலை சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். அதற்கு பி.ஏ முடியாது என்று சொல்லி விட்டார். அந்த ஊழியரும் மற்றவர்களைப் போல முனு முணுத்து விட்டு வெகு நேரம் இருந்து வேலையினை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார். வீட்டுக்குள் சென்றதுமே செருப்புகள் ஒரு பக்கமும், ஆபீஸ் பை ஒரு பக்கமும் பறந்தது.</p>
<p>அதற்கு மேல் மனைவி,&#8217; ஏங்க கொஞ்ச சீக்கிரம் வரக்கூடாதா பிள்ளை நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்து ஏமாந்து தூங்கி விட்டான்&#8217; என்று சொன்னது தான் தாமதம் தன் மேனேஜர் மேல் உள்ள கோபத்தினை தன் மனைவியிடம் காட்ட ஆரம்பித்து விட்டார். அத்தனைக் குழப்பதிற்கும் சோம்பேறி மேனேஜர் தான் காரணம். ஆகவே வேலையினை பலரிடம் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்டக் காலத்திற்குள் முடிக்கப் பாருங்கள். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அடுத்தவர் உங்கள் மீது சவாரி செய்ய நினைப்பார்.</p>
<p><strong>குறிப்பறிந்து உதவுங்கள்:</strong></p>
<p>உங்களை ஒருவர் அவமதிக்கும்போதோ, அல்லது சீண்டும்போதோ உங்கள் நண்பர் உங்களுக்கு உதவிக்கு வருகிறார் என்றால் உங்கள் முகம் எவ்வளு பிரஹாசம் அடையும். அதேபோன்று நீங்களும் அடுத்தவருக்கு உதவுங்கள். ஒருவனுடைய வேஸ்டி ஆற்றில் அடித்து செல்லும்போது கரையில் இருக்கும் நண்பர் தனது வேஸ்டியினைக் கொடுத்தால் எவ்வளவு மகிழ்வார்.</p>
<p>உங்களது நண்பர் வீட்டுக்குச் செல்கிறீர்கள். உங்கள் வருகையினை பார்த்து மகிழ்ச்சியில் உங்கள் நண்பரின் ஒன்பது வயது மகன் அவனது தாயார் கொடுத்த டீயினை தட்டில் வைத்து எடுத்து வருகிறான். அப்போது உங்கள் முன் டீயினை வைக்கும் பதட்டத்தில் டீயினை சிந்தி விடுகிறான். அப்போது அவனை உங்கள் நண்பர் திட்டுகிறார். நீங்கள் அந்தப் பையனுக்காக பரிந்து பேசினால் அந்த சிறுவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காதல்லவா?</p>
<p>அறிவாளிகள் எப்போதும் அடுத்தவர் மனங்கவர்ந்து அன்பைத் தேடுவர்.:</p>
<p><strong>வெளித்தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:</strong></p>
<p>நீங்கள் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் செல்கிறீர்கள். அவர் வீட்டில் செருப்புகள் பல பக்கத்திலும், ஸ்கூல் பைகள் மற்றும் புத்தகங்கள் வீட்டு ஹாலுக்குள் இரைந்தும், பாத்திரங்கள் சில பக்கங்களில் அலங்கோலமாக கிடக்கின்றன என்றால். அந்த நண்பர் வீட்டினைப் பற்றிய நன் மதிப்பு உங்களிடம் வருமா? நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகம் சுத்தமாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.</p>
<p>அதே போன்று தான் உங்களைப் பார்க்கும் முதல் பார்வையிலே உங்கள் தோற்றத்தினை வைத்து அடுத்தவர் எடை போடுவார். நீங்கள் நல்லாடைகளை உடுத்த எப்போதுமே ஆர்வமாக இருங்கள். &#8216;ஆள் பாதி ஆடை பாதி என்பது&#8217; கிராமிய பழமொழி இன்றைய நவீன உலகத்திற்கும் பொருந்தும்.</p>
<p><strong>பொய் சொல்லுவதினை தவிர்ங்கள்:</strong></p>
<p>சிலர் பொய் சொல்ல்வதினையே வாடிக்கையாக வைத்திருப்பார். பொய் சொல்லுவது உங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும், சக ஊழியர்களையும் உங்களிடமிருந்து பிரித்து விடும். &#8216;புலி வருது, புலி வருது&#8217; என்று விளையாட்டாக சொல்லி உண்மையிலே ஆபத்து வந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.</p>
<p>சிலர் சில சம்பவங்கள் சுவாரிசமாக இருக்கவேண்டும் என்று கண்ணும் காதும் வைத்து பலர் ரசிக்கச் சொல்லுவார்கள். அவர்கள் எத்தனை காலத்திற்குத்தான் மிகை படுத்திச் சொல்ல முடியும். அவர்களுடைய சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.</p>
<p><strong>கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்:</strong></p>
<p>ஒரு மனிதனை எடை போடும்போது அவன் கொள்கையில் எவ்வாறு உறுதியாக இருக்கின்றான் என்பதினைப் பொறுத்தே அமையும். ஒரு ஊழியர் லஞ்சம், கையூட்டு, மது, மாது, அடுத்தவர் விருந்தோம்பலை விரும்புவதில்லை என்றால் அவர் மீது சக ஊழியர் மதிப்புடன் பழகுவர்.</p>
<p>ஒரு கணவர் மது, புகைத்தல், சூதாடுதல், விலை மாதர்களில் நாட்டம் கொண்டவர் என்றால் மனைவி அவரை கண்டிக்க தவறக் கூடாது. கணவரின் ஊதாரித் தனத்தினை முளையிலே கட்டுபடுத்த வில்லை என்றால் பிற்காலத்தில் ஒரு குடும்பமே பாதிப்பினை அடைய நேரிடும்.</p>
<p>நீங்கள் பொய் சொல்லுபரின் செயலை ஆதரிக்காதீர்கள். அப்படி நீங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தால் உங்கள் மீது உள்ள நன்பகத் தன்மையும் போய்விடும்.</p>
<p><strong>வறியவருக்கு தீங்கு விளைவிப்பதினைத் தடுப்போம்:</strong></p>
<p>ஒருவர் பிறரைப் பற்றி அவதூறு பேசுவதால் பலருக்கு அவரைப் பிடிப்பதில்லை. அவரை யார் விரும்புவார் என்றால் அவர் போன்று புறம் பேசுபவரே!</p>
<p>வசதிப் படைத்தவர் வறியவரின் சொல்லை சட்டை செய்வதில்லை. ஒரு சிலர் சிங்கம் போல ஏழைகளை அடிப்பதும், வறியவரை ஓட, ஓட விரட்டுவதுமாக இருப்பார். ஆனால் அவர்களுக்கு ஒரு சங்கடம் வந்தால் தீக்கோழி தன் தலையினை மணலுக்குள் புதைத்துக் கொள்வதுபோல் மறைந்து விடுவர்.</p>
<p>&#8216;ஒரு நாள் அகங்காரம் கொண்டவர் ஓய்வு எடுக்கும்போது ஒடுக்கப் பட்டவர் வீறு கொண்டு எழுவர்&#8217; என்பது உலக நியதி.</p>
<p><strong>எதிரிகளின் எண்ணிக்கையினை அதிகமாக்காதீர்கள்:</strong></p>
<p>நீங்கள் பலரிடம் பழகும்போது, சிலர் கோபம் கொள்பவராக இருப்பார், சிலர் அறியாமையின் சிகரங்களாக இருப்பார், சிலர் தீய எண்ணங்கள் கொண்டவராக இருப்பார், சிலர் விதண்ட வாதம் செய்பவர்களாக இருப்பார். அவர்கள் எல்லோரையும் நீங்கள் பகைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் உலகில் வாழும் நாள் குறுகியதே ஆனதால் அதிகமான எதிரிகளை தேடிக்கொள்ளதீர்கள்.</p>
<p><strong>தாராள மனப் பான்மை கொள்ளுங்கள்:</strong></p>
<p>உற்றார், சுற்றத்தார்,மிகவும் விரும்பக் கூடியவர், விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர், அடுத்தவர் கேட்காமலே உதவுவர்தான் தாராள மனப் பான்மை கொண்டவர்.</p>
<p>ஆனால் புகழுக்காகவும்,, தலைமைப் பதவிக்காகவும், அடுத்தவர் புகழ வேண்டும் என்று தாராள மனப் பான்மையுடன் நடந்து கொள்பவர் சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.</p>
<p>அதே நேரத்தில் கையினை ரெம்போ தாராளமாக விரிக்கவும் கூடாது, கஞ்சதனத்தில் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது</p>
<p><strong>உணர்வுப் பூர்வமாக இருங்கள்:</strong></p>
<p>ஒரு மனிதர் உங்களை கடைத் தெருவில் பார்கிறார். அவர் முகம் இறுகிப் போயிருந்தது. அதே நபரை சில நாட்கள் கழிந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்கிறீர்கள்., அப்போதும் அதே இறுகிய முகத்துடன் காட்சி தருகிறார். நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்றால் அந்த இறுகிய முகம் தான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் ஒருவர் உங்களை நடை பயிற்சியின் பொது ஹல்லோ என்று சிரித்த முகத்துடன் சொல்லி விட்டு செல்கிறார். நீங்கள் வீட்டுக்குச் சென்றாலும் அந்த சிரித்த முகம் தான் நினைவுக்கு வரும்.</p>
<p>ஆனால் அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் உங்கள் மனைவி, குழந்தை, பெற்றோர், உற்றார், உடன் பிறந்தோர், அலுவலக நண்பர்கள் ஆகியோர்களை சிரித்த முகத்துடன் அதே நேரத்தில், கோபத்திலும், வாக்குவாதத்திலும், குறை சொல்லும்போதும் சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களுக்கும் நாம் காட்டும் அன்பும், பரிவுமே என்றென்றும் நிலைத்து இருக்கும். ஆகவே வாழ்கையில் உணவுப் பூர்வமாக இருங்கள்.</p>
<p><strong>முடிந்தவரை உதவுங்கள்:</strong></p>
<p>ஒரு மனிதர் உங்களிடம் ஒரு உதவியினை பெற நினைத்து அதைப் பெற முடியாமல் திரும்பும்போது உங்களது மனம் வருந்துமல்லவா? ஆகவே கூடியமானவரை உதவி கேட்டு வரும் நபரின் தேவைகளை குறைந்தளவாது நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் உங்களிடம் உதவி பெற முடியாதவர் உங்களைப் பற்றி அவதூறு பரப்புவார். ஒருவர் கேட்ட உதவியினை கொடுக்க முடியாவிட்டால் அவரை உபசரித்து ஒரு கிளாஸ் தண்ணீராவது கொடுத்து கனிவாகப் பேசி அனுப்பி வையுங்கள்.</p>
<p><strong>இரண்டு கண்களாலும் பாருங்கள்:</strong></p>
<p>நாம் இயற்கையிலேயே குறைகளை கண்டு பிடிப்பவர்களாக இருக்கின்றோம். ஒரு பள்ளி ஆசிரியர் சோம்பேறி மாணவரை குறை சொல்லுவதும், ஒழுங்காக படிக்கும் மாணவனைப் பாராட்டுவதும், ஒரு வீட்டில் சுட்டி செய்யும் மகனை தந்தை கண்டிப்பதும், அமைதியான பிள்ளைகளை செல்லமாக நடத்துவதினையும் காணலாம். அதே நேரத்தில் மக்கு மாணவனின் வேறு திறமையினை ஆசிரியர் அறிந்து பாராட்டியும், சுட்டி செய்யும் பிள்ளைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து பலர் முன்னிலையில் தந்தை பெருமை கொள்ளும்போது அவர்கள் திருந்தி வாழ வழி பெறக்கும். அத்துடன் நீங்கள் அவர்கள் மனதில் என்றும் நீங்காமல் இருப்பிஈர்கள்.</p>
<p><strong>காரியம் சாதிக்க தாராளமாக புகழுங்கள்:</strong></p>
<p>ஒரு குழந்தை தன் காரியத்தினை சாதிக்க தந்தையின் கழுத்தைக் காட்டிப் பிடித்துக் கொண்டு கொஞ்சி தனக்கு வேண்டியதினைப் பெறும். அதேபோன்று ஒருவரிடம் உதவியினை நாட வேண்டுமென்றால் அவரை தாராளமாக புகழுங்கள்.</p>
<p>உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்கு சாப்பிடுவதிற்காக அழைக்க எண்ணினால் உங்கள் மனைவிடம் எவ்வாறு கெஞ்சி ஒத்துக் கொள்ள வைக்கிறீர்களோ அதேபோன்று வார்த்தைகளை தாராள உபயோகிங்கள்.</p>
<p>&#8216;பெரிய கவலை சாப்பாடு முழுங்குமுன் பற்களால் அரைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த உணவு செரிக்காது&#8217;.</p>
<p><strong>நீங்கள் எப்போதும் வெற்றியினை அடைய முடியாது:</strong></p>
<p>மேலே குறிப்பிட்ட பல பண்பாட்டுச் செயல்களால் வாழ்க்கையினை சிறப்புடன் நடத்த முடியும். அவ்வாறு முடியா விட்டாலும் உங்கள் முயற்சியினை விட்டு விடாதீர்கள், ஏனென்றால் நான் சொல்லாத பண்பாடுகள் பல இருக்கின்றன. அவை மேலும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை. <strong>AP, Mohamed Ali <img src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys2/40.gif" alt="40.gif" /></strong></td>
</tr>
</tbody>
</table>
<br />Filed under: <a href='http://markaspost.wordpress.com/category/abu-adhil/'>Abu Adhil</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/markaspost.wordpress.com/10344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/markaspost.wordpress.com/10344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/markaspost.wordpress.com/10344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/markaspost.wordpress.com/10344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/markaspost.wordpress.com/10344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/markaspost.wordpress.com/10344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/markaspost.wordpress.com/10344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/markaspost.wordpress.com/10344/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=markaspost.wordpress.com&amp;blog=5985866&amp;post=10344&amp;subd=markaspost&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://markaspost.wordpress.com/2011/11/22/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/05ce4a490bfb96acbdb2894444f6e5f8?s=96&#38;d=http%3A%2F%2F0.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">மண்ணடி காக்கா</media:title>
		</media:content>

		<media:content url="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys2/40.gif" medium="image">
			<media:title type="html">40.gif</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
