மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை: ஆட்சியர் கோவை, ஜன. 4: மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி: கோவை நகரில் இயங்கி வரும் சில மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரவு நேரங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பெற்றோர்களுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே, பள்ளிகளில் … Continue reading
Daily Archives: ஜனவரி5, 2009
நெல்லை மாவட்ட TNTJ மாணவர் அணி நடத்தும் பொது தேர்வு பயிற்சி முகாம்
10’ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம் நாள் : 11-01-09. ஞாயிற்று கிழைமை (இன்ஷா அல்லாஹ் ) நேரம் : 9 AM – 1 PM : 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு2 PM – 5 PM : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடம் : மாநகராட்சி திருமண மண்டபம், மேலப்பாளையம் காவல் நிலையம் அருகில்,மேலப்பாளையம், நெல்லை மாவட்டம் குறிப்பு : கலந்து கொள்ளும் மாணவ … Continue reading
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு காஞ்சிபுரம், ஜன. 5: மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் மீஞ்சூர், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி மீஞ்சூரில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெம்மேலியில் ரூ.1000 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு … Continue reading
மருந்துகளிடம் எச்சரிக்கை !
மருந்துகளிடம் எச்சரிக்கை டாக்டர் நீ. சுந்தரராமன் மிகக் கடுமையான நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்துகளை உட்செலுத்துவதற்கான வடிவம் தான் ஊசி. வாய்வழியாக மருந்தைச் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதற்கான மாற்று வழிதான் ஊசி. மாத்திரை, ஊசி இரண்டுமே ஒரே வேதிப் பொருளால் தயாரிக்கப்படக்கூடியவைதான். சில மருந்துகளை வாய்வழியாகக் கொடுத்தால் ஏற்காது என்பதால் ஊசி வழியாகச் செலுத்துகின்றனர். இந்தமுறை சிலருக்கு மட்டுமே பொருந்தும் நல்ல முறையில் வாய் வழியாகவே கிரகித்துக் கொள்ளக்கூடிய மருந்துகளை ஊசி … Continue reading
அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ்.முகாம்
காடநகரியில் என்.என்.எஸ்.முகாம் ஜன. 4: அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். மாணவர்கள் முகாம் சார்பில், கமுதி அருகே காடநகரியில் வியாழக்கிழமை பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமின் 6-ம் நாள் கோயில் உழவாரப் பணி மற்றும் எல்.ஐ.சி. வேலைவாய்ப்பு கருத்தரங்கமும் நடைபெற்றன. 7-ம் நாள் கால்நடைகள் இலவச மருத்துவ சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர்ந்து, 8-ம் நாள் முகாமில் எய்ட்ஸ் ஒழிப்பு … Continue reading
மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை
பாஸ்போர்ட் தர தாமதிப்பதாக கூறி மதுரை அலுவலகத்தை நேற்று (5/1/09) முற்றுகையிட்டனர். மதுரை புதூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். தனது சகோதரருக்கு தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெற மதுரை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் போலீஸ் விசாரணை முடிந்தும் பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் நேற்று பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். Continue reading
மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை: ஆட்சியர்
மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை: ஆட்சியர் கோவை, ஜன. 4: மெட்ரிக் பள்ளிகளில் இரவு நேரத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி: கோவை நகரில் இயங்கி வரும் சில மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரவு நேரங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பெற்றோர்களுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே, பள்ளிகளில் … Continue reading