Abu Adhil

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.

திருவாரூர் மாவட்டம் – கடியச்சேரி மர்ஹூம் இப்ராஹீம் ராவுத்தர் அவரிகளின் மனைவியும், சேக் அலாவுதீன் மற்றும் நூர் முகம்மது அவர்களின் தாயாரும், எனது பாட்டியுமான(தாய்வழி) ஜுலைகா அம்மாள் அவர்கள் இன்று ( 25.02.2013 ) அதிகாலை மௌத் ஆகி விட்டார்கள், அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு கடியச்சேரி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.

– ஆதம் ஆரிபின் ( மண்ணடிகாகா.காம் )

பின்னூட்டமொன்றை இடுக