பன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா? புரனவுன்சியேட்டர் (Pronunciator) என்ற இணையதளம் 60க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.பிற மொழியைக் கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்தத் தளம் மாறுபட்டது. நாம் எந்த மொழியைப் பயில விரும்புகிகின்றோமோ, அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தே கற்கலாம். http://www.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில் நாம் எந்த மொழி பேசுபவர் அல்லது எந்த மொழியில் இருந்து கற்க விரும்புகின்றோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து … Continue reading
Tag Archives: Thopputhurai
இஸ்லாமிய சகோதரர்களே அல்லாஹ்வின் பணிக்கா க உதவி செய்யுங்கள்
இஸ்லாமிய சகோதரர்களே அல்லாஹ்வின் பணிக்காக உதவி செய்யுங்கள் அன்பார்ந்த சகோதரர்களே தோப்புத்துறை தாவா குழுவின் சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு நாம் திருகுரான் வழங்கி வருகிறோம் மேலும் அவர்களுக்கு தாவா பணிகளையும் செய்துகொண்டு வருகின்றோம். எல்லா புகழும் இறைவனுகே..! இப்பொழுது நம்மிடத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கு வழங்கபடகுடிய திருகுரான் (Al Qur’an) மிக குறைவாகவே உள்ளதால் குரான் வாங்குவதர்க்கு பொருளாதாரம் தேவைபடுவத்தின் காரணமாக நாங்கள் வசூல் செய்து வருகிறோம். மேலும் குரான் வாங்குவதற்கு உங்களிடமும் நாங்கள் உதவியை நாடுகின்றோம், ஒரு … Continue reading
மோடியின் வருகையை எதிர்ப்போம்: பிரிட்டனி ல் சீக்கியர்கள் அறிவிப்பு!
மோடியின் வருகையை எதிர்ப்போம்: பிரிட்டனில் சீக்கியர்கள் அறிவிப்பு! குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரிட்டன் வருகை தந்தால் அதனை எதிர்ப்போம் என்று பிரிட்டனில் உள்ள சீக்கியர்கள் அறிவித்துள்ளனர். இதுக்குறித்து பிரிட்டனில் இயங்கும் சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமரிக் சிங் கூறும்போது; ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருடன் பகைமை உணர்வு மற்றும் வெறுப்புணர்வான அணுகுமுறையை மோடி கடைப்பிடிக்கிறார். ஆகையால் அவர் பிரிட்டன் வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். மோடியை அழைக்க பிரிட்டன் அரசு தயாராகாது என்பது … Continue reading
குழந்தைகளின் உயிரை பறிக்கும் சக்தி வாய்ந ்த ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson):
குழந்தைகளின் உயிரை பறிக்கும் சக்தி வாய்ந்த ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson): எச்சரிக்கை தகவல்..! நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும். ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில … Continue reading
வாழ்த்துக்கள்…
வாழ்த்துக்கள்…… பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அல்-நூர் பள்ளியில் முதலிடம் பெற்ற H.ருஹனா ஆஃப்ரின் 488/500, இரண்டாமிடம் பி.வி.யோகேஷ்ராஜ 484/500, மூன்றாமிடம் H.சமீனா பேகம் 479/500 பெற்று அறிவியலில் 4 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100 மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்… Continue reading
தோப்புத்துறை மாணவி என்.நிலோபர் 1161 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் !
நாகப்பட்டணம் மாவட்டம், தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவியும், ஜனாப் நாவஸ்தீன் அவர்களின் மகள் என்.நிலோபர் 1161 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் ! மேலும் ஜனாப் M. ஷர்புதீன் அவர்களின் மகள்கள் சாஜிதா மற்றும் மாஜிதா ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். …மாஷா அல்லாஹ் … Continue reading
மனிதநேய மக்கள் கட்சி கோவை மாவட்ட மாநாட்டின் புதிய புகைப்படங்கள்….
மனிதநேய மக்கள் கட்சி கோவை மாவட்ட மாநாட்டின் புதிய புகைப்படங்கள்…. Continue reading
விஸ்வரூபம் இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புதலு டன் வெளியாகிறது படம்!
விஸ்வரூபம் இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்! … 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்… இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர். இந்த முடிவு ஏற்பட காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி தெரித்தார் கமல். சென்னை தலைமைச் செயலகத்தில் … Continue reading
தோப்புத்துறை ஜாக் மர்கஸில் ஹஜ் பெருநாள் சிறப்பாக நடந்தது
ஹஜ் பெருநாள் தொழுகை நாகை மாவட்டம், தோப்புத்துறை ஜாக் மர்கஸில் சிறப்பாக நடந்தேரியது. மர்கஸ் இமாம் மெளலவி T.முஹம்மது ஹுசைன் மன்பஈ அவர்கள் தொழுகையை நடத்தி சிறப்பானதொரு குத்பா பிரசங்கம் ஆற்றினார்கள். ஆண்களும் பெண்களுமாக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் என்பது சிறப்பு. கடந்த வருடங்களைவிட இந்த வருடம் புதியவர்கள் அதிக அளவில் மர்கஸில் நடந்த தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. நம்முடைய உண்மையான பிரசாரத்திற்கு இறைவன் கொடுத்த பரிசு, எல்லா புகழும் இறைவனுக்கே! … Continue reading
தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
கடந்த ஞாயிற்றுகிழமை(7.10.12) மாலை சரியாக 7 மணியளவில் தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் JAQH கிளைத் தலைவர் சபீர் அஹ்மத் அவர்கள் தலைமை தாங்க சகோதரர் அப்துல் பாசித் பிர்தௌசி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.சகோதரர் ஹாஜதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செயலாளர் ஷேக் தாவுத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் பிறகு சகோதரர் அப்துல் ரசாக் மர்கஸின் பணிகளை பற்றி … Continue reading
You must be logged in to post a comment.