Abu Adhil

சாதனைகள் பெண்களுக்கு தடையில்லை!


சாதனைகள் பெண்களுக்கு தடையில்லை! (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,ஐ.பீ.எஸ்(ஓ) சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப்;பார்க்க சென்ற  சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் … Continue reading

Abu Adhil

இந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை


இந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை   அபுதாபி : இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஐந்து நாள் அமீரக சுற்றுப்பயணமாக 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபி வருகை புரிந்தார். அபுதாபி வருகை புரிந்த இந்திய ஜனாதிபதியை அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி,  அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், அமீரக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் விரிவான செய்திக்கு : http://gulfnews.com/news/gulf/uae/government/indian-president-pratibha-patil-arrives-in-abu-dhabi-1.715543 Patil … Continue reading

Abu Adhil

மன்னிப்பு! – நூருத்தீன், இந்நேரம்.Com


மன்னிப்பு! ( இந்நேரம்.Com-ல் மனம் மகழுங்கள் பகுதியில் நூருத்தீன் அவர்களால் பதியப்பட்டது ) “இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.” “செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.” “நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.” பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல், “எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி … Continue reading

Abu Adhil

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்


பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம் ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் மீரன் திடலில் சரியாக 3.00 மணியளவில் பரேட் லீடர் பக்ரூதீன் தலைமையில் 1000 வீரர்கள் கொண்ட அணிவகுப்பு தொடங்கியது. பேண்ட் … Continue reading

Uncategorized

ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா


ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா ஐக்கிய அரபு அமீரக நகரான ஷார்ஜா நகராட்சியின் சார்பில் பேரீட்சைத் திருவிழா மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பேரீட்சை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என ஷார்ஜா நகராட்சி அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மே 15 ல் துவங்கும் இவ்விழா ரமலான் மாதம் வரை நடைபெறும். பேரிட்சம் பழம் ரமலான் மாத்த்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நபி பெருமானார் ( ஸல் ) அவர்களது வழிமுறையினைப் … Continue reading

Uncategorized

வறுமையை வென்ற நெல்லை மாணவி


வறுமையை வென்ற நெல்லை மாணவி நெல்லை: கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, தந்தையின் திடீர் மறைவு, கிராமத்து வசதியில்லாத பள்ளி என பல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, சிறப்பாக படித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாணவி ஜெசிமா சுலைஹா. பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் 3வது ரேங்க்கைப் பெற்றுள்ளார் சுலைஹா. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அமலி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்தவர் சுலைஹா. பிளஸ்டூவில் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் … Continue reading

Uncategorized

EIFF – அபுதாபியில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு


EIFF – அபுதாபியில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு EIFF என்றழைக்கப்படும் ”அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை” (Emirates India Fraternity Forum) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 09.05.2009 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில்  அபுதாபி ஏர்லைன்ஸ் ஹோட்டலில் (Behind Green … Continue reading

இலவச பயிற்சி திட்டம் / சமூகம் / தமிழ்நாடு அரசு

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.


வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம். தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 1. Hardware and Networking ,2 C, C++ … Continue reading

பொட்டி தூக்கும் பொழப்பு...

பொட்டி தூக்கும் பொழப்பு…


பொட்டி தூக்கும் பொழப்பு… இந்த தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ போர்ட்டரை பற்றி ..என நினைத்தால் “நீங்கள் பரிசைப்பெறும் வாய்ப்பை இழக்கிறீர்கள்…இதற்காக Clue வெல்லாம் கேட்காதீர்கள்… நேராக விசயத்துக்கு வருவோம் ] இது அதிராம்பட்டினம் மக்களுக்கு மட்டும் அல்ல ..பக்கத்தில் வாழும் பல முஸ்லீம் குடும்பங்களுக்கும் இழைக்கப்பட்ட ஒரு விதமான அநீதி. இதை எழுத காரணமாக் இருந்தது, உண்மையான சம்பவங்கள், வாழ்கையை தொலைத்தவர்களின் பெருமூச்சு, இன்னும் ஒருமுறை அந்த இளமை வாராதா மற்றுமொருமுறை தான் யார் என்று … Continue reading

Uncategorized

வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா?


வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா? ( டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எ°(ஓ) தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எ°.எ°.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் மு°லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம்த்hன் வேலை கிடைக்காமல் உள்ளனர்.  இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது. அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் … Continue reading